Son of distributor of anti-Islam film Fitna accepts Islam


"வான் டூர்ன்" மகன் உள்ளிட்ட 37 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றனர் !
துபாய் பீஸ் கன்வென்ஷனில் நெகிழ்ச்சி !!
தட்சு நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகரும், இஸ்லாத்துக்கு எதிராக 'பித்னா' என்ற திரைப்படத்தை தயாரித்தவருமான 'அர்னௌட் வான் டூர்ன்' கடந்த 2013 ஏப்ரலில் இஸ்லாத்தை ஏற்றார்.
சரியாக ஓராண்டு இடைவெளியில், 'இஸ்கந்தர்' என்ற அவரது மகனும் நேற்றைய தினம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
22 வயது இஸ்கந்தர், முறையாக இஸ்லாமிய கல்வியை கற்ற பின்னர், கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு, முக்கிய காரணியாக இருந்தவர் 'யூனுஸ்' என்ற தனது நண்பர் தான் என்ற அவர்,
இஸ்லாத்தை ஏற்றப் பிறகு எனது தந்தையின் செயல்களாலும் பழக்க வழக்கங்களாலும், தான் அதிகம் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
துபாய் இண்டர்நேஷனல் பீஸ் கன்வென்ஷனில், இஸ்கந்தரையும் சேர்த்து இதுவரை 37 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக நேற்றைய (21/04/14) 'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.


Muaz Shabandri / 21 April 2014

Arnoud van Doorn's son, Iskander Amien De Vrie, was one of the 37 people who converted to Islam during the Dubai International Peace Convention. 

The son of Arnoud van Doorn, the famous Dutch policy maker and distributor of an anti-Islam filmFitna that caused unrest in 2008, surprised the audiences at the three-day Dubai International Peace Convention by 
embracing Islam.

Arnoud’s son, Iskander Amien De Vrie, was one of the 37 people who converted to Islam during the convention.


“I bear witness that there is no God to be worshipped but Allah and I bear witness that Muhammad (peace be upon him) is his worshipper and last messenger,” said Iskander in his Shahadah (testimony) to become a Muslim.
Arnoud van Doorn shot to fame in 2008 as one of the names associated with the anti-Muslim filmFitna, which was released in 2008. The film promoted misconceptions about Islam and Arnoud was one of the film’s distributors.
Five years later, Arnoud was a changed man having learned more about Islam, which he today calls as ‘a religion of peace’. He converted to Islam after learning more about the religion and his decision shocked the world.
“I saw my father become more peaceful after converting to Islam. That’s when I realised there is something good in this religion and it made me change my perception of Muslims. I started studying the Holy Quran and going through lectures of important scholars,” said Iskander in an interview with Khaleej Times.
Iskander, 22, credited his college friend Younis for setting a good example of what Muslims 
really are and how they live their life. “My friend Younis is a good practicing Muslim who taught me something new every day. He was patient with me and there was no way I could be rude to him,” said Iskander.
Iskander also drew inspiration from his father’s life and how he underwent a transformation to become a more peaceful person.
Talking about the anti-Islamic movie Fitna, Arnoud called it a “mistake”, which he deeply regretted. “There is a misconception among people that I produced the movie Fitna, but I wasn’t involved in it. I was only responsible for distributing the movie. Today, it is something that I deeply regret.”
Arnoud hopes to produce a movie about the righteousness preached in Islam and correct his earlier “mistakes”. “I feel an urge and a responsibility to correct the mistakes I have done in the past. I want to use my talents and skills in a positive way by spreading the truth about Islam. I am trying to make a new movie about Islam and the life of Prophet Muhammad (peace be upon him). It would show people what examples the Prophet set in his life and the 
movie would invite younger 
people to Islam.”
With both the father and son now leading life as Muslims, the astonishing story was talked about by speakers and scholars even after the convention was over.
Arnoud is now calling on people to support his Islamic Foundation, which is fighting Islamophobia in Europe. Having started the European Dawah Foundation, Arnoud has come a full circle from his earlier days as a member of the right-wing anti-Islam Freedom Party.
His team of volunteers works towards bridging the gap between Muslims and non-Muslims and helping people clear their misconceptions about Islam.
Iskander now plans to take a trip to Saudi Arabia to perform Umrah and hopes his mother would also embrace Islam soon.
muaz@khaleejtimes.com

Soruce:http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?section=nationgeneral&xfile=data/nationgeneral/2014/april/nationgeneral_april148.xml

மோடி சொல்வது எல்லாம் பொய்!

Thanks to :http://modineverwins.blogspot.in/

Thursday, 23 January 2014

 தகவல்கள் அனைத்தும் ஆதாரப் பூர்வமான பத்திரிக்கைகள் ளில் இருந்து பெறப் பட்டவை:



திரு மோடி அவர்கள், எனக்கு 5 வருடங்கள் கொடுங்கள், நான் நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு வருகிறார். ஆனால் கடந்த 12 வருடங்களாக என்ன சாதித்து சரித்திரம் படைத்தது உள்ளார் என்பதை நாம் இப்பொழுது காண்போம்.


வளர்ச்சியின் நாயகன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த மோடி அவர்களின் சாதனை புராணங்களை ஒரே அடியில் தரை மட்டம் செய்த திரு ரகுராமன் ராஜன், ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு எங்கள் நன்றிகள். திரு ரகுராமன் ராஜன் அறிக்கை தவறாக இருக்கின்றது என்று மோடி அவர்கள் சொன்னால், ராஜன் மீது வழக்கு தொடரட்டும். யார் பொய்யன் யார் உண்மை சொல்கிறார்கள் என்பது தெளிவாகிவிடும்.

மோடியும் ஹிட்லரும் 
உலக சரித்திரத்தில் ஹிட்லருக்கு நேர்ந்த கதி அனைவரும் அறிந்ததே. அதே பாணியில் திரு மோடி அவர்களும் பேசி வருகிறார்கள். 

அய்யோ இப்பவே கண்ணைக் கட்டுதே!
சீனாவின் சாதனையை குஜராத் சாதனையாக காட்டும் மோடியின் சாதனை.
கெட்டிக் காரன் புளுகு எதனை நாளைக்கு?

இப்பொழுதே மோடி அவர்களின் சாதனைகள் உலகம் முழுவதும் பேசப் படுகிறது. 


உலகத் தரத்தில் 
ஒரு பேருந்து நிலையம் படத்தை குஜராத்தில் இருப்பதாக போட்டு (படம் மேலே),  து மோடியால் உருவாக்கப் பட்டதாகவும், அது மோடியின் சாதனை என்றும் கூவிக் கூவி பெருமை கொண்டார்கள். 

   
ஆனால் அந்த இடம் சீனாவில் இருப்பதாகவும், மோடியின் குஜராத்தில் இல்லை என்றும், இது மோடியை  தூக்கிப் பிடிக்க உள்ள ஒரு தந்திரமே என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சமாகி விட்டது. என்னே மோடி அவர்களின் சாதனை களுக்கு மேல் சாதனை. 


விடியாத இரவு கிடையாது, வெடிக்காத ரகசியம் கிடையாது. 

ஒபாமாவே மோடியின் பேச்சைக் கேட்கிறாராம். 
பொருக்க முடியலைடா சாமி !


ஒபாமா கூட மோடியின் பேச்சைக் கேட்கிறாராம் என்று இன்டர்நெட் டில் ஒரு படம் வந்தது. ஆராய்ந்து பார்த்தல் அது ஒபாமா எகிப்து கலவரத்தைப் பார்ப்பதை, மோடியின் படத்தைப் போட்டு, மக்களை ஏமாற்றப் பார்த்தார்களாம்.
இந்த அவலத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார் தெரியுமா?
நம்ம பி.பி.சி. தான். பார்க்க :  


மோடி பி.ஜே.பி. ஐ விட உயரே, உயரே , உயரே போய் விட்டார்.  
இன்று பி.ஜே.பி.யில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை. அது அத்வானியக இருக்கட்டும், ராஜ் நாத் சிங் ஆக இருக்கட்டும், சுஷ்மா ஆக இருக்கட்டும், கட்கரியாக இருக்கட்டும், மோடி அவர்கள் எட்டாக் கனியாகி விட்டார் என்பதே உண்மை. 

இதனால்தான் என்னவோ, மோடி ஒரு சர்வாதிகாரி போல் ஆகி விட்டார் என்று ஊடகங்கள் கூற ஆரம்பித்து விட்டன.
ஆர். எஸ். எஸ்., கோட்சே, மோடி - RSS Ghotse and Modi

திட்டமிட்டு ஆர். எஸ். எஸ். ஐச் சேர்ந்த கோட்சே, முஸ்லீம்கள் பெயரான இஸ்மாயில் இன்ற பெயரை தன் பெயரை பச்சைக் குத்திக் கொண்டது மட்டுமல்லாமல் முஸ்லீம்களிப் போல் சுன்னத்தும் செய்து கொண்டான். தேசப் பிதா காந்தியை முஸ்லீம்தான் கொன்றான் என்று இனக் கலவரத்தை உண்டாக்குவதற்கு ஆர். எஸ். எஸ். ஸுக்கு திட்ட மிட்ட சதி, நேரு போன்றவர்களால் ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப் பட்டதால், பெரும் கலவரம் தவிர்க்கப்பட்டதுடன் ஆயிரக்கான உயிர்சேதமும் காக்கப் பட்டது.

மதக் கலவரங்கள் மூலம் வளர்ச்சியை கட்டியிருக்கும் மோடி.
மோடியின் விளம்பர முயற்சிகள் தலைகுப்புற விழுந்து மண்ணைக் கவ்விக் கொள்கின்றன என்கிற சோகம் ஒருபுறமிருக்க, அவரது கட்சியின் யோக்கியதையோ சிரிப்பாய்ச் சிரித்து வருகிறது. ரேப்
ஸ்வயம்சேவக் ராகவ்ஜி சமீபத்திய உதாரணமென்றால் எடியூரப்பா, கோவிந்தாச்சார்யா, உமாபாரதி என்று பின்னோக்கிச் செல்லச் செல்ல பரதிய ஜனதாவின் மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கங்கள் ஒவ்வொன்றாக கண்ணைப் பறிக்கின்றன.



யாரும் எதிர்பாராத விதத்தில்,  தானாகவே முன்வந்து, எவ்வாறு ஆர்.எஸ்.எஸ். பல இடங்களில் வன்முறைகளை செய்ய ஏவியது என்று தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார்.

விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத் - பாகம் – 1



2006-க்கும் 2008-க்கும் இடையே நாடு முழுவதும் பொது மக்கள் மீது பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஸ்வாமி அசீமானந்தா சில நிமிடங்களுக்குப் பிறகு சிறை அதிகாரியின் அலுவலக வாயிலில் தோன்றினார். 

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அசீமானந்தாவிடம் நான் எடுத்த 4 பேட்டிகள் இப்படித்தான் ஆரம்பமாயின. குறைந்தது 82 பேரைக் கொன்ற குண்டு வெடிப்புகள் தொடர்பாக கொலை, கொலை முயற்சி, கிரிமினல் சதித் திட்டம், தேச துரோகம் ஆகிய குற்றங்களுக்கான வழக்குகளை அவர் இப்போது எதிர் கொண்டு வருகிறார். இன்னும் இரண்டு குண்டு வெடிப்பு வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது; அவற்றில் முறையாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற விசாரணை  இன்னும் தொடங்கவில்லை. அந்த 5 தாக்குதல்களும் மொத்தம் 119 பேரைக் கொன்றிருக்கின்றன. இந்திய சமூக நல்லிணக்கத்தை அரித்துக் குலைப்பதாக அவை நிகழ்ந்திருக்கின்றன. அசீமானந்தாவின் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.

அவர் நடத்திய வன்முறை செயல்கள் குறித்தும் அவரது வாழ்க்கையின் கொள்கைகள் குறித்தும் அவர் வெறித்தனமான பெருமை கொண்டிருந்தார். அவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்துத்துவத்தை விசுவாசமாக வளர்த்துக் கொண்டிருந்தார். அதில் பெரும்பகுதி காலத்தில் அவர் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) பழங்குடியினர் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் (வி.கே.ஏ) சார்பாக, சங்கத்தின் பார்வையிலான இந்து மதத்தையும் அதன் பார்வையிலான இந்து ராஷ்டிரத்தையும் பரப்பும் வேலையை செய்து வந்திருக்கிறார். தனது அறுபது வயதுகளை எட்டியிருக்கும் அசீமானந்தா தனது வாழ்வின் பல்வேறு கட்டங்களின் ஊடாகவும் தனது நம்பிக்கைகளின் தீவிரத்தை ஒரு போதும் நீர்த்துப் போகச் செய்திருக்கவில்லை.




இன்றைக்கு, இந்து தீவிரவாத பயங்கரவாதத்தின் மிக பிரபலமான முகமாக அசீமானந்தா விளங்குகிறார். 
 


2007-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் டெல்லி ரயில்வே நிலையத்தின் 18-வது நடைமேடையிலிருந்து தனது வழக்கமான பயணத்தை தொடங்கியது. 

பெட்டிகளிலிருந்து வெளியில் போகும் கதவுகளை குண்டு வெடிப்புகள் இறுகச் செய்து அடைத்து விட, பயணிகள் உள்ளேயே மாட்டிக் கொண்டனர். சம்பவ இடத்தில் சூட்கேசுகளில் பொதியப்பட்டிருந்த இரண்டு ஐஈடிக்கள் பின்னர் கண்டறியப்பட்டன. அந்த குண்டுகளில் PETN, TNT, RDB, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற வேதிப் பொருட்கள் இருந்தன. அந்தத் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

2007-ம் ஆண்டு மே மாதம் 11 பேரைக் கொன்ற ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி; 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்க்காவில்  மூன்று பேரைக் கொன்ற குண்டு வெடிப்பில் ஆறாவது குற்றவாளி. மேலும், செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008-ல் மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த 37 பேரின் உயிரைப் பறித்த இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளிலும் குற்றவாளியாக  அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் சதியாளர்களுக்கு தார்மீக ரீதியாகவும், பொருளாதய ரீதியாகவும் ஆதரவு அளித்தார்.


டிசம்பர் 2010-லும், ஜனவரி 2011-லும் டெல்லியிலும் அரியானாவிலும் உள்ள நீதிமன்றங்களில் கொடுத்த இரண்டு வாக்குமூலங்களில் அசீமானந்தா தான் தாக்குதல்களுக்கு திட்டமிட்டதை ஒத்துக் கொண்டார்.



நான் அவரை பேட்டி கண்ட போது, தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவோ, அவரது ஒப்புதல் வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்பட்டவை என்பதாகவோ சொல்லப்படுவதை அசீமானந்தா மறுத்தார். 

எங்களது மூன்றாவது மற்றும் நான்காவது பேட்டிகளில், அவரது பயங்கரவாத செயல்கள் ஆர்.எஸ்.எஸ்-சின் இப்போதைய  தலைவரும் அப்போதைய பொதுச் செயலாளருமான மோகன் பாகவத் வரையிலான உயர் மட்ட தலைமையின் ஒப்புதலை பெற்றிருந்தன என்றார். “இதைச் செய்து முடிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், இது சங்க பரிவாரத்துடன் இணைக்கப்படக் கூடாது” என்று இந்த வன்முறை சதித் திட்டம் குறித்து பாகவத் சொன்னதாக அசீமானந்தா என்னிடம் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் (சர்சங்-சாலக்) மோகன் பாகவத்.
ஜூலை 2005-ல் நடைபெற்ற ஒரு சந்திப்பைக் குறித்து அசிமானந்தா என்னிடம் கூறினார். 

இந்தியா முழுவதும் உள்ள பல இஸ்லாமிய இலக்குகளில் குண்டு வைக்கும் திட்டம் குறித்து ஜோஷி, மோகன் பாகவத்துக்கு விளக்கினார். இரண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். “சுனிலுடன் சேர்ந்து இதில் நீங்கள் பணி புரியுங்கள். இதில் நாங்கள் தலையிட மாட்டோம், ஆனால் நீங்கள் இதைச் செய்தால், நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நீங்கள் கருதிக் கொள்ளலாம்” என்று மோகன் பாகவத் அவரிடம் கூறியிருக்கிறார்.

“பிறகு அவர்கள் என்னிடம், ‘சுவாமிஜி நீங்கள் இதைச் செய்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். நீங்கள் செய்தால் எதுவும் தவறாகப் போய் விடாது. அது குற்றச் செயலாக பார்க்கப்பட மாட்டாது. அதை ஒரு பயங்கரவாத செயலாக நாம் செய்ததாக யாரும் சொல்ல மாட்டார்கள். மாறாக, அது சித்தாந்தத்துடன் இணைக்கப்பட்டு விடும். இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. இதை நிச்சயம் செய்யுங்கள். உங்களுக்கு எங்களது ஆதரவு உண்டு’ என்று கூறினார்கள்” என்று அசீமானந்தா தொடர்ந்தார்.

2005-ம் ஆண்டு மத்தியில் மோகன் பாகவத்தும், இந்திரேஷ் குமாரும் பயங்கரவாத சதித்திட்டத்தில் அசீமானந்தாவின் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டார்கள். ஆனால், அசீமானந்தா ஒதுக்கி வைக்கப்படவில்லை. மாறாக, அந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது மற்றும் மிகவும் போற்றப்படும் தலைவரான எம்.எஸ். கோல்வால்கரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருக்கு ரூ 1 லட்சம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பழுத்த பாஜக தலைவரும் முன்னாள் கட்சித் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கினார். இந்திரேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளைக் குறித்த முழுமையான விசாரணையிலிருந்து அவர் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், அசீமானந்தாவுடன் தனது உறவுகளை ஆர்.எஸ்.எஸ் முழுமையாக மறுப்பது கேள்விக்கு அப்பாற்பட்டது.

உங்களது சிஷ்யன் மீது கோபம் கொள்ளாதீர்கள்


புதிய கோட்சே சவர்கார் தொடர்புகள்

புனே, செப். 19, 2004 ல் வந்த ஹிந்து பத்திரிக்கையில் நாதுராம் கோட்சே, சவர்கார் தொடர்புகளை, ஆணித்தரமான ஆதரங்களுடன்  விளக்கி (EXCLUSIVE), வெளி வந்துள்ளது. மேலும் படிக்க - கீழே உள்ள தொடர்பைப் பார்க்கவும்


பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகுக்கும் வியூகத்தை 

முறியடிப்பீர்!-கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். பூனைக்குட்டி வெளியில் வந்தது - 

பிஜேபிக்கு நேரடிக் கட்டளை!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பறிக்க பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகுக்கும் வியூகத்தை முறியடிப்பீர்!

ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து எழ வேண்டிய தருணம் இது!

இதுவரை பி.ஜே.பி.யைப் பின்னணியில் இருந்து இயக்கி வந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது வெளிப்படையாக வெளியில் வந்து,  பிஜேபிக்குக் கட்டளையிட்டு விட்டது. 

ஹிந்துத்துவாவை அதிகார பீடத்தில் அமர வைக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களான பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பறிக்க வியூகங்களை வகுத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் மிகப் பெரிய பங்காற்றும் 

“RSS  Aims for Bigger Role in Electoral Duties’’ 

15.2.2014 நாளிட்ட மதுரை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் 7ஆம் பக்கத்தில்வெளியாகியுள்ள 7 கலம் செய்தியின் தலைப்பு “RSS  Aims for Bigger Role in Electoral Duties’’ என்பதாகும். அதாவது, வரும் (நாடாளுமன்ற) பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் மிகப் பெரிய பங்காற்றும் கடமையைக் கையில் எடுத்துள்ளது என்பதாகும்.

பா.ஜ.க. என்ற அரசியல் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, லட்சியங்களை அரசியலில் ஈடுபட்டு நிறைவேற்றவே முந்தைய பாரதீய ஜனசங்கம் என்பது 1980 முதல் பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டது.

இதற்கு முந்தைய தேர்தல்களில் எல்லாம் பின்னணியில் இருந்து, பா.ஜ.க.வை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பு, இந்தத் தேர்தலில் துவக்கம் முதலே தானே நேரிடையாக சற்றும் ஒளிவு மறைவு இன்றி, கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே பிரதமர் வேட்பாளராக குஜராத் மோடியைத் தேர்வு செய்து அறிவித்தது.

பதவிப் பசி கொண்டவர்களை  - புகலிடம் தேடியவர்களையெல்லாம் தங்களது அணிக்கு அழைத்துக் கொள்ள, பணபலம், பத்திரிகைப் பலம், இனபலம் எல்லாவற்றையும் - சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி, களத்தில் நேரிடையாகவே ஒரு யுத்தத்திற்கு ஆயத்தமாகி விட்டது!

மேலும் இது பற்றி அறிய, பார்க்க :
 


------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்"விடுதலை” 17-2-2014

ஆர்.எஸ்.எஸ். மோடியை எதிர்ப்புக்களுக்கு இடையே தேர்ந்தெடுத்தது. Why RSS chosen Modi?

இந்தியாவிலேய மோடியைப் போல் யாரும் இல்லை. ஒரு பிரதமராக வரக் கூடியவர் எப்படி எல்லாம் இருக்கக் கூடாதோ அப்படி மோடி இருக்கிறார் என்பதே உண்மை.

மோடி 2002 ல் 2000 மக்களைக் கொன்று குவித்தவர். பல உயர்ந்த போலீஸ் அதிகாரிகளும் (32 பேருக்கு மேல்) மோடி செய்த கொலைகளை கூறி உள்ளார்கள். இந்திய சரித்திரத்தில் யாரும் இப்படிப் பட்ட பலிகளைச் செய்தது இல்லை. இப்படிப் பட்ட எந்த ஒரு அரசியல்வதியை நம்மால் பார்க்க முடிகிறதா?


ஆட்சியைப் பிடிக்க சீப்பான ஆபாச விளம்பரங்கள்
மேக்னா படேல் என்ற சினிமா நடிகை மோடிக்காக நிர்வாணமாக மோடியின் படத்தை கையில் வைத்துக் கொண்டு வாக்காளர்களை கவரும் விதமாக விளம்பரம் செய்துள்ளது பி.ஜே.பி.

ஆணுறை விளம்பரத்திலும் மோடியின் படம். 
எப்படியாவது ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்பதே மோடி அவர்களின் தணியாத ஆசை. சுய விளம்பர ஆர்வக்கோளாரில் ஆணுறைகளில் கூட மோடியின் படத்தை அச்சிட்டு உள்ளனேர். இதனால் பெண்களும் குழந்தைகளும் அருவெறுப்பு அடைந்து உள்ளனர். என்னே மோடியின் அருவேருக்கத் தக்க செயல்.
 
32 ரூபாயை குறை கூறியவர்கள், ரூ. 10.80 கொடுப்பது  தான் மோடியின் சாதனை !
இந்தியாவிலேயே மிகக் குறைந்த தினக் கூலி குஜராத்தில் மட்டும்தான். ஒரு ஆளுக்குக் ரூ. 10.80 இருந்தால் போதும். மோடியின் நிர்வாகத் திறமையை காட்ட வேறு என்ன வேண்டும்?
.
அத்வானியும் மோடியும் (Advani VS Modi)
ஆர்.எஸ்.எஸ். ஐக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு, ஒவ்வொரு தடவையும் அத்வானி, மோடியை 2002 கலவரங்களில் இருந்து மோடியைக் காப்பாற்றினார். ஆனால் கடைசியில் மோடி அத்வானிக்கே ஆப்பு வைத்ததை அனைவரும் அறிவர். இதைத் தான் தன் வினை தன்னைச் சுடும் என்பர்.

அரசியல் நிபுணர்கள் இன்றும் அத்வானி அவர்களே பிரதமர் ஆகும் வாய்ப்புக்கள் அதிகம் என்று அடித்துக் கூறுகிறார்கள். ஏனென்றால் திரு மோடி அவர்களின் உண்மை முகம் உலகிற்குத் நன்கு தெரிந்து விட்டது.

இதனால் தான் என்னவோ, அத்வானி அவர்கள் காந்தி நகரில் வரும் 2014 பார்லிமென்ட் தேர்தலில் நிற்பதற்கு உறுதியாக உள்ளார்கள். 



2014, பெப்ரவரியில் திரு அத்வானி அவர்கள் தனக்கும் ஆர். எஸ். எஸ். க்கும் உள்ள உறவைப் பற்றிக் கூறும்போது -கராச்சியில் எனது பதினாலரை வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்த போது, வாழ்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். அந்த அரசியல் பயணம் இன்னும் முடிந்து விடவில்லை என்று அத்வானி அவர்கள் கூறி உள்ளதை நாம் மறக்கக் கூடாது.



ஒரு வேலை அத்வானி அவர்களை பிரதமராக அறிவித்தால் பி.ஜே.பி.க்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வேலை பெற தகுதி பெற்றவர்களில் குஜராத் 
இந்தியாவிலே 10 வது இடம்தான்.

ஹார்வர்ட் பல்கலைக் கலழகதைக் குறை கூறும் இந்தக் கல்வியாளர் ஆட்சியில், வேலை வைப்புத் திறன் உள்ள பட்டதாரிகள் 34 சதா விகிதமே ! அதாவது இந்தியாவிலேய குஜராத் 10வது இடம்தான். 



இதுவும் மோடி அவர்களின் 12 வருட சாதனைகளில் ஒன்று.

யார் மூன்றாம் தரம்?

மூன்றாவது அணி எனபது மூன்றாம் தரமாம். வி.பி. சிங்க் கூட மூன்றாவது அணியிலிருந்து தான் பிரதமரானார்.  

தரம் தாழ்த்திப் பேசுவது, கட்டிய மனைவியை விளக்கி வைப்பது, வேறு ஒருவரைக் காதலிக்கும் ஒரு பெண்ணை அரசு செலவில் அவரது விருப்பத்திற்கு எதிராகத் தொடர்ந்து செல்வது, சசி தரூர் மனைவியை 50 கோடி காதலி என்று பேசுவது, தான் அத்வானி இடத்தை குறுக்கு வழியில் பெற்று விட்டு பிரணாப் முகர்ஜியை கேவலப் படுத்துவது, குஜராத் கலவரத்தில் பலியானவர்களை நாய்க் குட்டிகள் என்று சொன்னது, இன்று வரை அதற்காக மன்னிப்பு கோராதது இவைகள் தான் மூன்றாம் தரமா? இந்தியர்கள் நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்கும் தகுதி பெற்றவர்களே !



ஆர். எஸ். எஸ். கிறிஸ்தவர்களை அழிக்கும் கொடுமையோ கொடுமை.


ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையே சிறு பான்மையினரை அழிப்பதுதான். 
ஹார்வர்ட் யுனிவெர்சிட்டி மேல் ஏனிந்த கோபம்?


ப. சிதம்பரத்தைக் கேவலப் படுத்த, ஹார்வர்ட் பல் கலைக் கழகத்தை தின் மீது மோடி அவர்களின் தாக்குதல்.  ஆனால் அவரின் நண்பர் நமது சுப்ரமணியன் சுவாமியும் அங்கே பணி புரிந்தவர் என்பதை ஆத்திரத்தில் மறந்து விட்டார்.ஹிந்து பத்திரிக்கை திரு ராம் அவர்களும் அங்கு கல்வி பயின்றவர்களே.


சசி தரூர் மனைவியை 55 கோடி பெண்தோழி என்று கிண்டல் செய்தார்.இப்பொழுது அவரும் இறந்து விட்டார். ஆனால் இவர் மட்டும் மனைவியை விளக்கி வைத்துள்ளார். இன்று மோடிக்கும் யசோதா பகனுக்கும் உள்ள தொடர்புதான் என்ன? சட்டப் படி விவாக ரத்து செய்து விட்டார்களா? அப்படியானால் இன்றும் ஜீவனாம்சம் கொடுக்கிறார்களா? குழந்தைகள் உள்ளனவா?

பெங்களூர் ஆர்கிடெக்ட் தொடர்ந்த விவகாரம் என்ன? அந்த பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நடந்து விட்டதா?

சசி தரூர் திருமணம் செய்து கொண்டார். சட்டப் படி - வாய்க்கு வந்தபடி பேசும் இவர் வண்டவாளம் தண்டவாளத்தில ஓடும் பொது இவரை யார் விமர்சிப்பார்கள்?

இவர் சாதாரணமானவர் இல்லை, பிரதமராகப் போட்டி போடுபவர். இந்திய குடிமகன்கள் அனைவரும் இதைப் பற்றி பேசி வருகிறார்கள். எனவே யோசோதாபகன் பற்றியும் பெங்களூர் ஆர்கிடெக்ட் மாதுரி (பெயர் மற்றப் பட்டுள்ளது) தேர்தலுக்கு முன்பே மோடி மக்களுக்கு விளக்க வேண்டும் என இந்தியர்கள் சார்பில் தாழ்மையாக வேண்டுகோள் விடுவிக்கிறோம்.

ஏனென்றால் ஒரு வேலை மோடிக்கும் மாதுரிக்கும் தொடர்பு இல்லை என்ற மாதுரி திருமணம் செய்வது நிறுத்தப் படாது. இருவரின் உயிருக்கு மோடிதான் பொறுப்பு. மாதுரிக்கு ஒரு காதலன் இருக்கும் பொது, மோடி அவர்கள் எதற்காக அவர்களை விரட்டிச் சென்றார்கள்?

பெண் உரிமை பற்றி வாய் கிழிய பேசும் சுஸ்மா ஸ்வராஜ் போன்றோர்கள் இன்ன சொல்கிறார்கள்?

ஏனென்றால் ஒரு வேலை மோடி பிரதமரானால், கிளிண்டன் பெண் தொடர்பு  போன்ற  ஆபாசங்களை மோடி மட்டுமல்ல இந்தியாவே எதிர் கொள்ள நேரிடும் என்று இந்தியர்கள் கவலைப் படுகிறார்கள்.

மோடியின் மனைவி/ இளம் பெண்ணும் (வீடியோ)
Modi’s Wife and Girlfriend
நான் டீயை மட்டும்தான் விற்றேன். ஆனால் என் நேர்மையை விற்க வில்லை - சரி மோடி சார், நீங்கள் ஏன் உங்கள் பெண்டாட்”டி”யை (மனைவியை) விட்டு விட்டீர்கள் ? 

மோடியின் மனைவி யசோதா பஹன்.
Please visit : http://www.youtube.com/watch?v=tHtbnK3i_Dk

நீங்கள் வசதியாக உங்கள் மனைவி யோசதாபகனை கழட்டி விட்டீர்களா? 

அல்லது விவாக ரத்து செய்து விட்டீர்களா? அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, ஒரு முதல் அமைச்சராக உள்ள உங்கள் கடமை.



அதை விட்டு விட்டு, உங்கள் மகள் வயதில் உள்ள பெண்ணை ஏன் தொடர்ந்து அரசு செலவில் விரட்டிச் சென்றது ஏன்?

பார்க்க : http://gulail.com/

இந்த விஷயத்தில் ஏன் இன்று வரை நீங்களும், அமித் ஷாவும் மவுன சாமிகளாக இருக்கின்றீர்கள்?

மோடிக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகள்!

25.12.2013 தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் ஒரு விளம்பரம். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 89வது பிறந்த நாள் வாழ்த்தாக, குஜராத் அரசின் சாதனைகளை விவரித்தது அந்த விளம்பரம்.

அந்த விளம்பரம் அனைவருக்கும் தெரிந்ததுதான். மறைந்த ஹிட்லரை விஞ்சும் அளவுக்கு, ஹிட்லருக்கே ரோல் மாடலாக பிரதமர் கனவோடு சுற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் குஜராத் அரசு சிறந்த அரசு என்று குஜராத்துக்கு வழங்கப்பட்டுள்ள 285 விருதுகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டிருந்தது.

உலக அளவிலான, இந்திய அளவிலான, மாநில அளவிலான என்று விருதுகளின் பட்டியலை அழகாக அட்டவணைப்படுத்தி இருந்தார்கள். அதில் விடுபட்ட விருதுகள் இதோ:

1. 2002ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை, 3,000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை.சிறந்த இனப்படுகொலைக்கான உலக நாயகன் விருது.

2. முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே எடுத்துக் கொலை. சிறந்த சிசுக் கொலைக்கான சகலகலா வல்லவன் விருது.

3. இஷ்ரத் ஜஹான், சொஹ்ராபுதீன் ஷேக், கௌசர் பீவி உட்பட பலர் போலி என்கௌண்டரில் சுட்டுக் கொலை.என்கௌண்டர் ஏகாம்பரம் விருது.

4. குஜராத்தில் குழந்தைகளும், நிர்க்கதியான பெண்களும் எரித்துக் கொல்லப்பட்டனர். கலவரத்தைவேடிக்கை பார்த்த முதல்வர் நரேந்திர மோடி. நவீன நீரோ நாயகன் விருது.

என்னை கொல்லாமல் விட்டதற்கு நன்றி

5. பா.ஜ.க. கனவுக் கோட்டையின் மண் குதிரைதான் நரேந்திர மோடி. மண் குதிரை நாயகன் விருது.

6. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் குஜராத். வறுமை தலைவிரித்தாடுகிறது. இவருக்கு பிரதமர் வேட்பாளர் ஆசை.பிரதமர் வேடத்திற்குப் பொருத்தமான சிறந்த நடிகர் விருது.

7. வெளிநாட்டுக் கம்பெனிகள் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ள குஜராத்தில் முதலீடு செய்கின்றனர். அந்தக் கம்பெனிகளுக்கு மோடி அடிமைச் சேவகம் செய்து வருகிறார். இதனால் உயர்ஜாதி மக்களே பயனடைந்து வருகின்றனர். வெளிநாட்டுக் கம்பெனிகளின் சிறந்த அடிமை விருது.

8. இந்திய அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை ஆப்பிரிக்காவில் வாழும் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.ஏழைகளின் எமன் என்ற சிறப்பு விருது.

9. குஜராத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடையாது. விவசாயம் வீழ்ச்சியின் அதளபாதாளத்தில் உள்ளது. விவசாயிகளின் தொடர் தற்கொலைகள். அதிக விவசாயிகளின் தற்கொலைச் சாதனை விருது.
10. கார்ப்பரேட்டுகளின் சிறந்த அடிவருடியாக நரேந்திர மோடி. விவசாயிகளின் வருவாயை லஞ்சமாக பிடுங்குவது, அவர்களின் வயிற்றில் அடிப்பது என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றது அநீதிகள். கார்ப்பரேட்டுகளின் அடிவருடி அழகன் விருது.

11. மோடியின் ஆட்சியில் குஜராத்தின் கடன் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2002ல் 45,301 கோடி. 2013ல் 1,38,978 கோடி. குஜராத் கடனை அதிகரிக்கச் செய்த பெருமைக்காககடனை அதிகரித்த காவலன் விருது.

12. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக்குறைந்த தினக்கூலி உள்ள மாநிலம் குஜராத். குஜராத்தில் 89% ஆண்களும், 98% பெண்களும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக தினக்கூலிகளை உருவாக்கிய அருமை அண்ணன் விருது.

13. குஜராத்தில் கல்வியின் தரம் மிக மோசமாக இருப்பதாகயுனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைகள் கல்வி குறித்த அமைப்பு கூறுகிறது. கல்வியை மோசமாக்கிய கண்மணி விருது.

13. குஜராத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை தமிழகத்தை விட அதிகம். இந்தியாவில் மிகவும் வறட்சியான மாநிலம் குஜராத். 10 மாவட்டங்களைச் சேர்ந்த 3,918 கிராமங்கள் முற்றிலுமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. சிறந்த வறட்சி நாயகன் விருது.

14. வறுமை ஒழிப்பில் ஒரிசாவை விட பின்தங்கிய மாநிலம் குஜராத். முஸ்லிம் கிராமங்கள் அதிகமாக வறுமையில் இருப்பது குஜராத்தில்தான். வறுமை கண்ட பெருமை நாயகன் விருது.

15. கிராமப்புறங்களில் 67% மக்களும், நகர்புறங்களில் 69% மக்களும் பொது இடங்களையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறை கழிசடை விருது.

16. குஜராத்தில் நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லா சுத்திமான் விருது.

17. குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் மரணங்கள் குஜராத்தில் அதிகம். இதனால் அதிகமான குழந்தைகள் இறப்புக்குள்ளாகின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு கண்ட மூட்டைப்பூச்சி விருது.

18. குஜராத்தில் முறையான மருத்துவ வசதிகள் கிடையாது. இதனால் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக இறப்புக்குள்ளாகின்றனர். மருத்துவ வசதி இல்லா மகத்துவ விருது.

19. பள்ளிக்கூடங்களில் படிப்பை இடையில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் அதிகம். Dropouts Dragon விருது.

20. குஜராத்தில் மிக எளிதாக கள்ளச்சாராயம் கிடைக்கும். சிறுவர்கள் இதனை அதிகமாக விற்று வருகின்றனர்.கள்ளச்சாராயம் கண்ட கள்ளநாயகன் விருது.

21. இளம் வயது குற்றவாளிகளின் எண்ணிக்கையில் குஜராத் முதலிடம். சமூக வளர்ச்சித் திட்டங்களில் குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இளம் குற்றவாளிகளின் இனமான விருது.

22. மனைவி யசோதா பகனை கழட்டி விட்டதற்காக "கழட்டி விட்ட வெற்றி வீரன்" விருது.

23. பெங்களூர் ஆர்கிடெக்ட்ஐ அரசு செலவில் பின் தொடர்ந்ததர்காக, அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் மவுனம் சாதிப்பதால் "மவுன சாமியார்" விருது.


மேற்கண்ட விருதுகளை மோடிக்கு வழங்கி அவரைக் கௌரவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.    விருது வழங்குவோர் அமைப்பு

ஆப்கோ இன்டர்நேஷனல் (Aapco International)
ஆப்கோ இன்டர்நேஷனல் என்ற யூத கம்பெனி மோடியை ஹீரோ என்று விளம்பரப் படுத்தி வருகிறது. மோடியை அமெரிக்க வா, வா என்று அழைப்தாக கரடி விட்டதும் இந்தக் கம்பெனி தான். குஜராத்தில் ரூ 20,000 கோடிக்கு எரி வாயு இருப்பதாக புளுகியதும் இந்தக் கம்பெனி தான். ஆனால் ரிலையன்ஸ் அது வெறும் 50 கோடி அளவுதான் என்றதும் மோடி அதைப் பற்றி இப்பொழுது பேசுவதே இல்லை. இதைதான் கெட்டிக் காரன் புளுகு 8 நாளைக்கு என்பார்கள்.

மோடியின் புளுகுகள் (Modi’s BUNCH OF LIES)
ரஜனி - ரஜனி படத்துடன் ஓட்டப் பட்ட போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. இதிலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.- - லதா ரஜனிகாந்த்

திரும்பவும் ரஜனி மோடியைத்தான் ஆதரிப்பார் என்று இல கணேசன் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

அமிதாப் பச்சன் - மோடிக்கு ஆதரவாக நான் பேசவே இல்லை. அந்த வீடியோ போலியானது. -- அமிதாப் பச்சன்.

அமெரிக்க - மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக நாங்கள் எந்தக் குழுவையும் குஜராத்திற்கு அனுப்பவில்லை. -அமெரிக்க அரசு

இங்கிலாந்து - மோடியை இங்கிலாந்துக்கு வருமாறு நாங்கள் அழைக்கவே இல்லை. அந்தத் தகவல் தவறானது. - இங்கிலாந்து அரசு

ரகுராம் ராஜன் - முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இல்லை. பல வகையிலும் பின் தங்கி உள்ளது. - ரகுராம் ராஜன் குழு அறிக்கை. எதற்கு எடுத்தாலும் வழக்குத் தொடர்வோம் என்று அடித்துக் கூறும் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத், ஏன் இதுவரை ரகுராம் ராஜன் மீது வழக்குத் தொடரவில்லை? இது ஒன்றே போதும் இவர்கள் கூறுவது அனைத்தும் ஜமுக்காளத்தில் வடி கட்டிய புளுகு மூட்டைகள் என்று.

கூகுள் சர்ச் - நவீன வசதிகளுடன் கூடிய "ஹைடெக்" தெரு அஹ்மதாபாத்தில் இல்லை. அந்தப் புகைப் படத்தில் உள்ள தெரு சீனாவில் இருக்கிறது. - கூகுள் சர்ச் மூலம் அம்பலம்.

இப்பவே கண்ணைக் கட்டுதே.. பேசாமல் மோடி தன பெயரை மோடி என்று மாற்றிக் கொள்ளலாம். 

குஜராத் மாநிலத்தின் லட்சணம் பாரீர்! - 
                                                                    இவ்வளவுதான் குஜராத்!

மீடியாக்களின் மோடி வித்தை!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை முன்னிறுத்தி களமிறங்கிய பா.ஜ.க. படுதோல்வியடைந்தது.

கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்தது.
குஜராத்தில் மோடி தலைமையில் திறமையான ஆட்சி நடக்கின்றது, அங்கு தினமும் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்கின்றது ஈடுபட்டு வருகின்றனர் பா.ஜ.க. கட்சியினர். இதற்கு சொல்லி வைத்தாற்போல் செயல்படுகின்றன இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும்.
வறுமை இல்லை; பசி இல்லை; பட்டினி இல்லை; மது இல்லை; மாது இல்லை என்று அடுக்கிக் கொண்டே போகிறது என்று வாய் கூசாமல் பொய்ப் பிரச்சாரம். இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒத்து ஊதுகின்றன.

மோடியின் சாதனை கோஷங்கள் -

கிறுக்குத் தனமான வாதங்கள் – Foolish Arguements

மோடி 2000 பேரை கொன்று குவித்து விட்டார் என்று சொன்னால், குஜராத்தின் வளர்ச்சியைப் பாரீர் என்கிறார்கள். 

மதுரைக்கு வழி எப்படி என்றால் இவர்கள் கோட்டைப் பாக்குக்கு விலை சொல்கிறார்கள்.

அப்படியே இவர் என்ன வளர்ச்சியை கொண்டு வந்து விட்டார் என்றால் அதுவும் பொய்க்கு மேல் பொய்யாக இருப்பது பற்றி இப்பொழுது தினமும் ஒரு செய்தி வருகிறது. என்னங்கடாகதை விடுகிறீர்கள்?


மோடியை புகழ வேண்டும் எதற்காக பொய்யாக கூறப்படும் காரணம்தான்

குஜராத் ஒளிர்கிறது என்ற பொய் ..ஆனால் குஜராத் வளர்சியில் இல்லை என்பதற்கு பல உதாரணங்களை கூறிக்கொண்டே போகலாம்..

சிங்கத்தின் சாதனையை பார்ப்போமா... - Gujarath’s Poor show

இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிகரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்! குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலை படித்து விட்டு இனி குஜராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!

இந்தியாவில் தனி நபர் வருமானம் - குஜராத்திற்கு 10 ஆம் இடம்.

ஹூயூமன் டெவலப்மெண்ட் 527 புள்ளிகள் - இந்தியாவில் குஜராத்திற்கு 14 இடம்.

ஜிடிபி (Gross domestic product-GDP) - இந்தியாவில் 5 ஆம் இடம்.

வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3 ஆம் இடத்தில் உள்ளது.

எழுத்தறிவில் - 18 ஆம் இடம்

ஏழைகள் குறைந்த மாநிலத்தில் - 10 ஆம் இடம்.

சாலைகள் பராமரிப்பில் - 11 ஆம் இடம்.

தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.

மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்: ஆண்கள் 63.12 பெண்கள் 64.10
பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67, (விடுதலை” 16-10-2013)


பரம ஏழைகளுக்கு மோடி அவர்களின் உதவிகள்

குஜராத் ஒரு நாளைக்கு வட்டியாக மட்டும் வாங்கிய கடனுக்கு 34.5 கோடிகள் காட்டிவருவது வேதனை..

இந்த வறுமையிலும் கோடி மோடி அரசு டாடாவுக்கு 10000 கோடி வெறும் 0.01 % வட்டிக்கு நீண்ட கால காடனாக கொடுத்தள்ளது.

சாத்பவானா திட்டத்தின் மூலம் குஜராத் மோடி அரசு பதவி ஏற்ற நாள் முதல்குஜராத்துக்கு வெளிநாட்டு நிதியாகமோடி மேடையில் அறிவித்த பணம் 800 பில்லியன் டாலர்கள்..ஆனால் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி குஜராத்துக்கு வந்த மொத்த வெளிநாட்டு நிதி என்பது வெறும் 7.1 பில்லியன் டாலர்கள் மட்டுமே..

இது மோடியின் இமாலய பொய்..


லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள்.

குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது.

மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட விதிமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது.
சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி.

அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.
மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் 

அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்).

2011 ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி குஜராத்தில் கிட்டத்தட்ட 67% வீடுகளுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லை..

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படிகுஜராத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை என்பது 11 இலட்சங்கள் ஆகும்.

பள்ளியில் சேறும் குழந்தைகளை தொடர்ந்து தக்க வைக்கும் நாடு தழுவிய பட்டியலில் குஜராத் 18 வது இடத்தில் உள்ளது. 

ஒரு குழந்தை சாராசரியாக பள்ளியில் செலவிடும் ஆண்டு குஜராத்தில் 8.79 (18-வது இடம்) கேரளா முதலிடம் 11.33ஆண்டுகள். நமது நாட்டில் மிக அதிக 

கல்வி பெற்ற மாநிலங்களின் வரிசையில் குஜராத் 7 வது இடத்தில் உள்ளது. 

குஜராத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாயுனிசெப் நிறுவனம் தெரிவிக்கிறது.

தொழிலாளர் ஊதியத்தில் நாட்டின் முக்கிய 20 மாநிலங்களில் கேவலமான 14 ஆம் இடம்.. ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரு மாதத்தில் தனிநபர் செலவழிக்கும் திறன் வளர்சி குறியீட்டில் குஜராத் பெற்றுள்ள இடம் ஒன்பது மட்டுமே

இந்தியாவிலேயே மக்கள் அதிகமான மக்கள் பசியால் வாழும் மாநிலமாக இந்தியாவின் வளர்சியின்மையம் குஜராத்13 ஆவது இடம்.அதுவும் இந்திய சராசரியை விட அதிகம் . 2001-2011 ஆம் ஆண்டு வரை இந்தியாவில்

வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) என்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி அதிகமாக முதலீடு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா மொத்த 45.8 பில்லியன் டாலர் ,அடுத்து டெல்லி 26 பில்லியன் டாலர் .அடுத்து கர்நாடகம் தமிழ்நாடு அடுத்து தான் குஜராத்

குஜராத்தின் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது வெறும் 7.2 பில்லியன் டாலர்கள் மட்டுமே.. 5-வது இடம்.

குஜராத்தில் 40 முதல் 50 சதவீத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பீடிக்கபட்டுள்ளதாககுஜராத் கடைசி 7 இடங்களில் தான் உள்ளது. 

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குஜராத்தின் நிலை என்பது மிக மிக மோசமாக அதாவது 19 ஆம் இடத்தில் உள்ளது..
தேசிய அளவில் பின்தங்கிய நிலை..22 ஆவது இடம்..

குஜராத் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே 11 ஆம் இடம்...
குஜராத் தனிநபர் வருமானத்தில் 8 ஆம் இடம்..

மதுவே இல்லாத குஜராத் மோடியின் பொய் - 1999ஆம் ஆண்டுக் கும் 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பாஜக ஆட்சிக் காலத்தில் 70 ஆயிரத்து 899 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.

2009 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மட்டும் 148 பேர் ஒரே நாளில் கள்ள சாரயத்தால் கொலப்பட்டுள்ளனர்

சவ்ராச்டிரா பிரதேசத்தில் 4000 கிராமங்களுக்கு நீருக்கு கஷ்டப்படும் அவலம்

குஜராத் கிரிமினல் சட்ட மன்ற உறுப்பினர்கள் - (Gujarath MLAs are Criminals)
கேடி கிரிமினல்கள் அனைவருக்கும் 2012 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுத்து, அவர்களை எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர் மோடி.

சுண்ணாம்புக் கல் திருடன் பாபுபாய் பொக்ரியா - அடித்த கொள்ளை 54 கோடி. 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை - மோடி இன்னமும் அமைச்சர் பதவியில்தான்.

குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் கேபினட் அமைச்சர் பாபுபாய் போக்கிரியாவும் (பெயரே அது தான்) அடக்கம். முறைகேடான சுண்ணாம்புக்கல் சுரங்க ஊழலின் 54 கோடி ரூபாய்கள் தேட்டை போட்ட வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர்.

மேலும் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளும் குஜராத் மாநில எம்.எல்.ஏக்களின் மேல் நிலுவையில் உள்ளது.குஜராத் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களில் 31 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்கிறது அந்தச் செய்தி.  
“நான் ஊழல் செய்யவும் மாட்டேன், ஊழல் செய்பவர்களைச் சகித்துக் கொள்ளவும் மாட்டேன்” என்று வாய்ச்சவடால் பேசும் மோடியின் கோட்டையிலேயே நிலைமை இது தான்.

மோடியின் மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி. குஜராத்தில் 58 நீர்த்தேக்கங்களில் மீன்பிடிக்கும் உரிமையை விற்று 400 கோடி சுருட்டியவர். அவர் மீது 47 கிரிமினல் வழக்குகள்

உத்தமர் மோடி வழக்கை விசாரிக்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தார். மீன் வித்த காசு நாத்தமாய் நாறியபோதும் அந்தக் குற்றவாளியை மீண்டும் அமைச்சராகவும் ஆக்கினார். சோலங்கி மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்தார். அதை எதிர்த்து மோடி உயர் நீதிமன்றம் போனார்; தோற்றார்.

வழக்கு விசாரணை தொடங்கி விட்டது. அதனால் என்ன, சோலங்கி அமைச்சராகவும் தொடர்கிறார்.

32 கேடி கிரிமினல்கள்

86 கோடீசுவரர்கள்

மாயா கோத்னானியை மகளிர் / குழந்தைகள் நலத்துறை அமைச்சர். அம்மையாருக்கு இப்போது 28 ஆண்டு சிறை.

அடுத்த பிரபல புள்ளி மோடியின் வலது கரமான அமித் ஷா.இவர் சோரப்தீன் ஷேக், துளசி பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளில் அக்யூஸ்டு.

அடுத்து இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலை வழக்கில் உள்ளே போகவேண்டியவர். இடையில் ஜாமீனில் வெளியே வந்து உ.பி யில் கலவரத்தை தூண்டிக் கொண்டிருக்கிறார்.

அமித் ஷாவுடன், மோடியும் உள்ளே போவதற்கு போதுமான சாட்சியங்கள்
மோடியின் அடுத்த முக்கியத் தளபதி ஜேதாபாய் பர்வாத். மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தி கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட மாவீரன்.

மார்ச் 2012 இல் குஜராத் சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தபோது இவரும், 3 கொலை கேஸ்கள் மற்றும் 3 கொலை முயற்சி கேஸ்களில் அக்யூஸ்டான சங்கர்பாய் சவுத்திரி என்ற இன்னொரு எம்எல்ஏவும் தம்மை மறந்த நிலையில் “ஐ பாடில்” புளு பிலிம் பார்த்துக் கொண்டிருக்க, அதனைக் கையும் களவுமாகக் கண்டு பிடித்த ஒரு நிருபர் சபாநாயகரிடம் புகார் செய்தார்.

குஜராத் பாஜக எம்எல்ஏ க்கள் மொத்தம் 115 பேர். அதில் 86 பேர் 2007-12 க்கு இடையில் அதிவேகமாக சொத்து சேர்த்த கோடீசுவரர்கள். 32 பேர் கொலை, வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கிய கிரிமினல்கள்.இவர்களில் மோடி மட்டும்தான் சொக்கத்தங்கம். இத்தனை கிரிமினல்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் நல்லொழுக்க சீலனாக தொடர்வது எத்தனை கடினமான விசயம்! எண்ணிப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது!

கடைசியாக முசாபர்நகர் கலவரத்தை திட்டம் தீட்டி கொலை காலமாக மாற்றிய பெருமை இவரையே சேரும்.


குடிநீர் குழாய்களிலும் ஜாதிப்பிரிவு - Caste based water supply
அதுமட்டுமல்ல இந்த ஊரில் குடிநீர் எடுத்துச்சொல்லும் குழாய் கள் கூட தொட்டியில் இருந்தே 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர் ஜாதிக்காரர்களுக்கு அவர்களின் தெருவிற்கென தனியாகக் குழாய் கள். அவை; அவர்களின் வீட்டின் குளியலறை வரை நீள்கிறது. பிற் படுத்தப்பட்டோருக்கு என்று தனியாக குழாயும், தலித் மக்களுக்கு என்று தனியாக குழாயும் உள்ளது. தலித் மக்கள் ஊருக்கு வெளியில் வாழ்வதால் அங்கு ஒரே ஒரு குழாய் தான் அதுவும், எல்லோருக்கும் சென்ற பிறகு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஒரு நாளைக்கு சில குடங்கள் கூட தலித் குடும்பத்தின ருக்கு கிடைப்பதில்லை, தன்வாதா கிராமத்தில் மற்ற இனத்தாரை விட தலித் மக்கள்தான் அதிகம் வசிக் கின்றனர்.

தண்ணீர்க் குழாயிலும் தனித்தனி நேரம் ! ஜாதி வேறுபாடு! மோடி ஆட்சியில் பறக்கும் மனுதர்மக் கொடி!

ஆனால், இதெல்லாம் மீடியாக்களினால் மறைக்கப்பட்டு, வளர்ச்சி என்ற போர்வை மட்டும் மோடியின் மீது போர்த்தப்படுகிறது. இரண்டு மாதமாக குஜராத்தில் நடந்த கலவரத்தை தடுக்க முடியாத கையாலாகாத தனத்தை இந்தியா முழுவதும் நடத்தி காட்டுவதற்கு நாம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம்.

60 நாடுகளால் வெறுக்கப் பட்ட மோடி - Modi is not welcome to 60 countries

அமெரிக்க, இங்கிலாந்து, கனடா நார்வே, போன்ற நாடுகள் இவர் கொலைகார சாதனைகளைப் பற்றி அறிந்து, எங்கள் நாட்டிற்கு வராதே என்று கூறி விட்டார்கள். 30க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகளும் இவரை வரவேற்க தயாராக இல்லை.

காரில் அடிபட்ட நாய்க்குட்டிகளா முஸ்லிம்கள்? - Who is a DOG?
கலவரங்கள் குறித்து ‘வளர்ச்சியின் நாயகன்’ கவலைப்படவில்லை என்பதும் கலவரங்களைத் தடுக்கத் தவறியதற்காக ‘வளர்ச்சியின் நாயகன்’ இன்னமும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை என்பதையும் அரசியல் விழிப்புணர்வுள்ளவர்கள் அறிவார்கள். “காரை ஒருவர் ஓட்டிச்செல்லும்போது பாதையில் ஒரு நாய்க்குட்டி காரில் சிக்கி அடிபட்டால், அந்த காரின் பின் சீட்டில்

உட்கார்ந்திருப்பவருக்கு மனவருத்தம் இருக்காதா என்ன? - மன வருத்தம் இருக்கத்தான் இருக்கும்” என்று தன் நிலைகுறித்து விளக்கம் அளித்தார் ‘வளர்ச்சியின் நாயகன்’.

தன்னைத் தானே நாய் என்று குறிப்பிட்ட மோடி - Modi admits that he is also a dog
குஜராத்தில் கலவரத்தில் இறந்தவர்கள் காரில் அடிபட்ட நாய் குட்டி என்று மோடி கூறினார். இந்துக்கள், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று நாம் அனைவரும் ஒப்புக் கொண்டோம். அப்படியானால் மோடியும் ஒரு சகோதர நாய் என்று உ.பி. மந்திரியான் ஆசம் கான் கூறினார்.

மோடியிடம் 300+ ஆடைகள் (Modi’s 300+ Kurtas)
தன்னிடம் 220 ஆடைகள் இருப்பதாக மோடி யு டியுபில் கூறி இருந்தார். கூகுளில் மோடி என்று ஆங்கிலத்தில் போட்டு பார்த்தல் 237க்கும் அதிகமான, வெவேறு ஆடைகள் (Kurta - மேல் ஆடைகள் மட்டும்) நாம் காணலாம். 30 சத விகித ஏழைகள் உள்ள குஜராத்தில் இது மிகக் குறைவுதான்.

போலி என்கௌண்டர்கள் (Fake Encounters)
இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேர் போலி என்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக கூறினர் குஜராத் காவல்துறையினர். இது போலி என்கௌண்டர் என சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கொலைகார மோடியின் போலி என்கவுண்டர்கள் : சொராப்தீன், துளசிராம் பிரஜாபதி, இஷ்ரத் ஜஹான், சாதிக் ஜமால்.

மோடியின் புதிய எதிரிகள் (Modi’s new enemies)
இது வரை பா.ஜ.க. வின் நண்பர்களான கட்சிகள் இப்பொழுது எதிர் கட்சிகளாக மாறி விட்டன.

நிதிஷ் குமார், ஜனதா தல், பா.ஜ.க.வின் நரேந்திர மோடி பிரதமராவதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று பிஜு ஜனதா தளத் தலைவரும், ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்

நண்பர்களை எதிரிகளாக உருவாக்கியவர் மோடி – 
How Modi making friends enemies?

நிதிஷ் குமார், அத்வானி, சரத் யாதவ்

மோடியின் நண்பர்கள் - Friends of Modi (Old) - Godmen
கொலைக் குற்றம் சாட்டப் பட்ட காஞ்சி சங்கராச்சாரியார். இவருக்கு ராஜா குரு அந்தஸ்து கொடுத்து உள்ளார் மோடி. இவர்கள் சேர்ந்து இருக்கும் படங்களை கூகுளில் இன்றும் பார்க்கலாம்.

ஆசாரம் பாபு -இவருக்கு மோடி செய்துள்ள உதவிகள், நிலங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இவரின் மகனும் பாலியல் குற்றத்தில் தலை மறைவாக உள்ளார். குஜராத் முதல்வருக்கு நாராயண் சாயைப் இருக்கும் இடம் தெரியவில்லையா? அல்லது மோடி இவரைக் கோட்னானியைப் போல காப்பாற்ற முயற்சி செய்கிறாரா?

ஆசாரம் பாபு, காஞ்சி சங்கராச்சாரியார் போல பாலியல் குற்றம் கோர்டில் சட்டப் படவில்லை. அனுராத ரமணன்,ஆசாரம் பாபு விவகாரம் போல் கோர்ட்டில் குற்றம் சாட்டி இருந்தால், இவர் கதி என்னவாகி இருக்கும்? இப்பொழுது கொலைக் குற்றம் மட்டும்தான் இவர் மேல் உள்ளது.

வருடக் கணக்கில் அசிங்கம் செய்த ஆசாரம் பாபு பற்றி, தொடர்ந்து 12 வருடங்களாக, இந்தியாவிலேயே நிறுவகாத்திறமை மிக்க குஜராத் முதல்வருக்கு மோடிக்கு இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.

இதையும் மோடியின் சாதனையில் சேர்த்துக் கொள்ளலாம். 

நிதியானந்தாவிடம் இருந்து 5 கோடி பரிசு மோடி வாங்கியதாக ஊடகங்கள் படத்துடன் கூகுளில் செய்திகள் வெளியிட்டுள்ளன.

மோடியின் ஜமுக்காளத்தில் வடி கட்டப் பட்ட பொய்கள் 
Modi’s fake achievements

மோடி பெரிய சாதனையாளர் என்று ஒரு படத்தை வெளியிடுகிறார்கள்.

பார்ப்பதற்கு ஆச்சரியப்படும் அள வுக்கு உருவாக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் - அகமதாபாத்தில் மோடி உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

முகநூலில் நமது தம்பிகள் தேடி - அது சீனாவில். ஷாங்காங் நகரில் உள்ள பேருந்து நிலையம் என்று கண்டுபிடித்து வெளியிட்டு விட்டனர். 

மோடி என்றாலே மோசடி - மோடி மஸ்தான் பேர்வழி என்பதை உணர வேண்டும். இணைய தளங்களில் நம் இளை ஞர்கள் இப்பொழுதுதான் நுழைய ஆரம்பித்துள்ளனர்பெரியார் வலை தளம் ஒரு துவக்கத்தைக் கொடுத்தது 40 ஆயிரம் இளைஞர்கள் இப்பொழுது திமுக இணைய தளத்தில் இணைந்து உள்ளனர் என்பது நல்ல செய்தி. பொய்யைப் பரப்பியே ஆட்சி யைப் பிடித்து விடலாம் என்று மனப் பால் குடிக்கிறார்கள்.

இன்டர்நெட்டில் ஏமாற்று வேலை - ஒன்றை ஒன்பதாகச் சொல்லும் 

மோடியின் கை வந்த கலை 
Modi’s internet Fraud (mosadi)

நரேந்திர மோடி இன்னொரு கோயபல்ஸ் அவதாரம் என்று சொல்லத் தோன்றுகிறது. நரேந்திரமோடி என்பதை விட நரேந்திர மோசடி என்று அவரைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது. அவரது வலை தளத்தில் பத்து லட்சம் பேர் இணைந்தனர் என்றும், அதுவும் குறுகில காலத்தில் இந்தச் சாதனை நடந்தது என்றும் கிளப்பி விட்டனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள்தான் - இவரது புளுகு வெகு சில நாட்களிலேயே 50 சதவீதம் போலிக் கணக்கு என்று அம்பலமாகி விட்டது.

இலண்டன் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதளப் பொறியாளர்கள் மோடி கணக்கில் உள்ள 46 சதவீதம் போலி கணக்கு; 41 சதவீதம் பயன் படுத்தப்படாத கணக்காளர்கள் என்பதையும், மீதியுள்ள 13 சதவீதத்தினரே இவரது வலைதள நண்பர்கள் என்பதையும் அந்த நிறுவனம் நிரூபித்து விட்டது.

இதுபோல எத்தனை எத்தனையோ ஏமாற்று வேலைகளை தன் பிம்பத்தை உயர்த்திக் கொள்ள மோடி மேற்கொள்வதுண்டு.

இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் - என்னதான் ஊதிப் பெருக்க வைத்தாலும், வெளிநாட்டில் மோடி என்றால் ஒரு பாசிஸ்ட் - இனப்படுகொலையாளர் என்ற கருத்துதான் நிலவுகிறது! அதனால் தான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருகின்றன.

நேராகத்தான் அமெரிக்கா செல்ல அனுமதியில்லை. காணொலிக் காட்சிமூலம் அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியா பல்கலைக் கழகத்தில் மோடி உரை நிகழ்த்த ஏற்பாடாகி இருந்தது.

இனப்படுகொலைவாதி மோடியின் உரையைக் கேட்கத் தயாராக இல்லை; ஒலி பரப்பவும் கூடாது என்று பேராசிரியர்கள், மாணவர்கள் கண்டனக் குரல்களை உயர்த்தினர் விளைவு - அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்தவர்களைப் பிடித்து மோடியை அமெரிக்காவுக்கு அழைப்பதாக ஒரு கதையைக் கிளப்பினர். அந்த அசிங்கத்தின் முகத் திரையும் கிழிந்து தொங்கி விட்டது.

இராமச்சந்திர குஹா போன்ற சிந்தனையாளர்கள் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு போன்றவர்கள் மோடி பிரதமராக நிறுத்தப்படுவதற்குத் தம் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

குஜராத்தில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்கிற தனி சட்டம் இருக்கிறதா என்று கேட்டார். ஆனால் உள்துறை அமைச்சரிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடையாது.

வீராதி வீரராகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இந்த மோடி சி.என்.என்., அய்.பி.என். தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலாளர் கரண்தப்பார் எழுப்பிய வினாக்களுக்கு விடை கூற முடியாமல் விழிப்பிதுங்க வெறும் ஒன்றரை நிமிடத்தில் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. - 

உண்மையான நரேந்திர மோடி என்பவர் இனப்படு கொலையாளர் - வெளி உலகுக்குக் காட்டப்படுவது வேறு முகம் - மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்களாக!

"விடுதலை” தலையங்கம் 14-6-2013

காந்தியும் மோடியும் Gandhiji vs Modi
இப்பொழுது அந்த வளர்ச்சிப் பல்லவியை கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு விட்டனர். திடீரென்று குஜராத் மாநிலத்தில், வல்லபாய் பட்டேலுக்கு 597 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலையை நிறுவப் போவதாகக் கூறி, இந்திய மக்களை எல்லாம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
படேல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெரிய தலைவர் - அதனால் மண்ணின் மைந்தரைப் பெருமைப்படுத்துகிறார் என்று சொல்ல முடியாது 

அப்படியானால், காந்தியாரும் அம்மாநிலமண்ணின் மைந்தர் தானே? அவருக்கல்லவா 597 அடிக்கு மேலாக உயரமான சிலையை நிறுவியிருக்க வேண்டும்? ஏன் படேலைத் தேர்வு செய்தார்?

காந்தியாரும், நேருவும்கூட அப்பொழுது படேலிடம் அதிருப்தி அடைந்தனர் - இந்த அடிப்படையில் இந்துத்துவாவாதியான மோடி போன்றவர்கள் படேலின்மீது பற்றுதல் கொண்ட வர்களே! ஆனாலும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட போது அதற்குக் காரணமாகவிருந்த ஆர்.எஸ். எஸைத் தடை செய்து ஆணை பிறப்பித்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல்தான்.
ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களைத் தாக்குகிறது. ஹிந்துக்களைத் தூண்டுவதற்காக விஷத்தைப் பரப்புவது என்ன நியாயமாம்? 

வகுப்புவாத உணர்வைத் தூண்டியதன் விளைவாக மகாத்மா காந்தியாரைப் பலி கொடுக்க நேர்ந்தது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அதை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.வன்முறையை வளர்த்த தாலும், அரசுக்குக் கட்டுப்பட மறுத்ததாலும் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படுகிறது என்று உத்தரவு போட்டவர் படேல்.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, படேலுக்கு 597 அடி உயரத்தில் சிலை என்று விளம்பரம் செய்து நாடெங்கும் ஒற்றுமை ஓட்டம் என்று கூத்தை அரங்கேற்றியுள்ளது. படேல் சிலைக்கு இரும்பு, மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைச் சேகரிக்கிறது.

இதுபோன்ற செயல்கள்மூலம் மோடிமீது விழுந்திருக்கும் மோசமான முத்திரைகளிலிருந்து திசை திருப்பி விடலாம் என்ற உள் நோக்கம் இதற்குள் புதைந்து கிடக்கிறது என்பதைப் பொது மக்கள் அறியத் தவறக் கூடாது என்பதே நமது வேண்டு கோளாகும். 

ஒற்றுமை ஓட்டம்
ஒற்றுமை ஓட்டம் என்று பிஜேபி கூறிடத் தகுதி உண்டா? பிறப்பிலேயே ஜாதி பேதம் கற்பித்து மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி மனித ஒற் றுமையைச் சீர்குலைக்கும் இந்துத்துவாவாதிகளின் ஒற்றுமை ஓட்டம் நகைப்பிற்குரியதாகும்.Courtesy : Viduthalai 16-12-2013

மோடி வேண்டும் என்றே காந்தியை அவமதித்தார். மோகன்தாஸ் காந்தியை, மோகன்லால் (மலையாள சினிமா நடிகர்) என்று சொன்னது, மோடிக்கு நமது தேசத் தந்தையின் மீது உள்ள வெறுப்பைக் காட்டத்தான்.
உலகத்தில் எந்த மூலையில் உள்ள குழந்தையைக் கேட்டாலும் காந்தியின் பெயரை சரியாக சொல்வார்கள். ஆனால் குஜராத்தில் பிறந்த நம் தேசத் தந்தைய, ஒரு குஜராத் முதல்வருக்குக் சொல்லத் தெரியவில்லை என்றால் அதை நம்மால் நம்பவே முடியாது. அதுவும் எதிர்கால் பிரதமர் என்று தனக்குத் தானே முடி சூட்டிக் கொள்ளுபவரால் சொல்ல முடியாதது காந்தியின் மேலுள்ள வெறுப்பே தான். அதனால்தான் ஆர். எஸ். எஸ். நம் தேசத் தந்தையைக் கொன்றது. இன்றும் கூட காந்தி பிறந்த, இறந்த நாட்களை குஜராத்தில் முறையாகக் கொண்டாடப் படுவதில்லை. ஆர்.எஸ்.எஸ். ல் கொண்டு வரப் பட்ட மோடி என்ன செய்வார் என்பதை நாம் சொல்லித் தெரியவில்லை.

மோடி ஒரு சண்டைக்கோழி பிரதமர் ஆவதற்கான தகுதிகள் மோடிக்கு இல்லேவே இல்லை.

பிரதமர் பதவி என்பது ஒரு நாட்டையே நடத்தித் செல்லும், ஒரு உயர் பதவி. அவர் அனைவரையும் அனுசரித்து நாட்டை நடத்த வேண்டும். வாஜ் பாயிலிருந்து, மன மோகன் சிங் வரை அப்படிதார் இருந்து வந்து இருக்கிறார்கள்.

ஒரு சபை நாகரிகம் கூடத் தெரியாத இந்த மோடி என்னும் சண்டைக்கோழி, திலகருக்கு மரியாதை செய்யும் மேடையில், பிரதமரை வைத்துக் கொண்டே அவமதித்து கெட்டப் பெயரை வாங்கிக் கொண்டார்.

சரித்திரத்தில் முடிந்து போன ஒரு செய்தியை பேசக் கூடிய இடமா அது. இது கூட மோடிக்குத் தெரிய வில்லை. தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சீலை என்பதைப் போல, ஆர்.எஸ்.எஸ்.ஐப் போல, ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனைப் போல் நடந்து கொண்டது வெட்கத்திலும் ஒரு வெட்கக்கேடு.

வாஜ்பாயோ, மன்மோகன் சிங்கோ என்றாவது மோடியைப் போல் தரம் தாழ்ந்து பேசி இருப்பார்களா? என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தற்போது நடைபெற்ற முஸஃபர் நகர் கலவரம் -
முஸஃபர் நகர் கலவரத்தை தூண்டியவர்களுக்கு தான் பேசிய மேடையிலேயே பாராட்டு

60 பேருக்கு மேல் கொள்ளக் காரணமான பா.ஜ. க. சட்ட சபை உறுப்பினர்களுக்கு மோடி பங்கேற்ற மேடையில் பாராட்டு. எனவே இனிமேல் ரவுடித்தனம் செய்பவர்களுக்கு பாராட்டுக்களுடன் போலீஸ் பாதுகாப்பும் பா.ஜ. க. ஆட்சியில் கிடைக்கும் என்பதை மோடி அவர்கள் உறுதி செய்துள்ளார்.
இதற்காகத்தான் மோடி, அமித் ஷா என்பவரை குஜராத்திலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். இவர்தான் இந்த கலவரத்தை உருவாக்கக் காரணமாக இருந்தார் என்பதை ஊடகங்களும் தொலைக் காட்சிகளும் ஆதரங்களுடன் உறுதி செய்துள்ளன.

மோடி பிரதமரானால் - உடனே பாக்கிஸ்தான், சீனாவுடன் யுத்தம்.
மோடி பிரதமரானால் முதல் வேலை பக்கத்துக்கு நாடுகளுடன் போரை ஆரம்பித்து விடுவார். ஆர். எஸ். எஸ். எப்பொழுதும் காங்கிரசை பாகிஸ்தானுடனும் சீனா உடனும் யுதத்தை ஆரம்பிக்க வற்புறுத்தி வருவதை நாடே அறியும்.

இவர் பிரதமரானால் முதல் வேலையாக ஆர். எஸ். எஸ். சொல்படி  பக்கத்துக்கு நாடுகளுடன் போரை ஆரம்பித்து விடுவார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்., மோடி, அமித் ஷா சாதனைகள்
தேசத்தந்தை காந்தியை படுகொலை செய்தது,

பாபரி பள்ளியை இடித்தது

குஜராத் இனப்படுகொலை

கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிப்பு

பாதிரிமார்கள் எரிப்பு

மோடிக்கு தீபாவளி பரிசாக 5ம் வகுப்பு வரலாற்று புத்தகம் - 
History knowledge of Modi

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேஷ்குமார் யாதவ் என்பவர் தீபாவளி பரிசாக வரலாற்று பாட புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார்.

தப்புத் தப்பான மோடியின் பேச்சுக்கள்

1. தக்தசீலா பீகாரில் உள்ளது

2. மாவீரன் அலெக்சாண்டர் கங்கைக்கு அருகில் மரணமடைந்தார்.

3. சர்தார் படேலின் இறுதி ஊர்வலத்தில் நேரு வேண்டுமென்றே கலந்து கொள்ள வில்லை. (உண்மையில் நேரு ஊர்வலத்தில் கடைசி வரை உடனிருந்தார்.

4. ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மாவை, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்று நினைத்து, முகர்ஜியை குஜராத்தின் பெருமை மிக்க மகன் என்று கூறி சொதப்பினார். பின்பு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

5. சீனா ஜி. டி. பி. யில் 20% கல்விக்காக செலவழித்து வருவதாக, ஒரு பொருளாதார நிபுணர் போல் பேசி, நானும் அப்படிச் செய்வேன் என்று சவடால் விட்டார். ஆனால் சீன வெறும் 3.9% மட்டுமே கல்விக்காக செலவளிக்கிராது. இது வரை அதற்காக மன்னிப்புக் கோரவில்லை. இது தான் மோடியின் சுய ரூபம். (நன்றி டைம்ஸ் ஆப் இந்திய - 12-11-2013)-
இதை புரியாமல் இளைஞர் காங்கிரஸ், மோடிக்கு 1வது, 2வது பாடப் புத்தகங்களை அனுப்புவதற்குப் பதில், 5வது பாடப் புத்தகங்களை தீபாவளிப் பரிசாக அனுப்பி உள்ளார்கள்.

இவ்வளவு பேர் போன சரித்திர நாயகனான மோடி, உலக சரித்திரத்தைப் பற்றிப் பேசினால், இந்தியாவின் மானம் என்ன வாகும்?

மோடியை விட்டு 2002 ஏன் விலகாது? - என். ராம்
What Hindu paper says?

குஜராத்தில் 2002-ல் நடந்த சிறுபான்மையினர் படுகொலை பா.ஜ.க-வைப் பொருத்தவரை மிகவும் தர்மசங்கடமானது. மோடி பிரதமரானால் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

‘வளர்ச்சியின் நாயகர்’ பின்கதை என்ன?
2002 பிப்ரவரி மார்ச் மாதங்களில் குஜராத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பாக புதுப்புது தகவல்கள், சான்றுகள் முளைத்தவண்ணம் உள்ளன. மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் சாட்சியம் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

குஜராத் மக்கள்தொகையில் 9% ஆக இருக்கும் முஸ்லிம்கள் இன்னமும் சேரிகள் போன்ற சுகாதாரக் கேடான பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன.

2002 சம்பவங்களுக்கு யார் முழுப் பொறுப்பு என்பதை அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் தெரிந்துவைத்துள்ளனர். கடந்த 25ஆண்டுகளில் நடந்த மிக மோசமான வகுப்புக் கலவரத்தில் முதல்வரும் அவருடைய அரசும் ஆற்றிய பங்கும் அதற்குப் பிறகு நீதி கிடைத்துவிடாமல் தடுக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகளும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட உறுதியான நடவடிக்கை எடுத்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்கள் அறிவார்கள்.

மோடி என்ன செய்தார்? 2002 கலவரம் தொடர்பாக அவர் இதுவரை நேரடியாக நாட்டு மக்களிடம் வருத்தமும் தெரிவிக்கவில்லை, கலவரத்தைத் தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பும் கோரவில்லை.

மக்கள் நீதிமன்றம் - 
Modi and Lok Ayukta
மாநில அரசுகளின் ஊழல் பற்றி விசாரிக்கும் மக்கள் நீதி மன்றம் (லோக் ஆயுக்தா) அமைக்கப் படுகிறது. ஆனால், குஜராத்தைப் பொறுத்த வரை 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதற்கான நீதிபதி நியமிக்கப் படவில்லை. 10 ஆண்டுகளுக்கப் பிறகு நீதிபதி டி. பி. புச் நியமிக்கப் பட்டுள்ளார்.

இந்த நீதிபதி மோடியால் நியமிக்கப் பட்டவரே. உயர் நீதி மன்றம் நியமித்த நீதிபதியை மோடி நிராகரித்து விட்டு, அவருக்கு வேண்டியவரை "பெயருக்கு" நியமித்து உள்ளார். இது போன்று மோடி அமைத்த விசாரணைகள் என்னவாயிற்று என்பதை நாடே அறியும்!

(ஊழலற்ற உத்தமபுத்திரன் என்று மோடி பற்றி தம்பட்டம் அடித்தார்களே, அப்படிப் பட்டவர் ஆட்சியில் ஏன் இத்தனை ஆண்டு (10 வருடங்கள்) களாக இந்த நீதி மன்றம் செயல்படவில்லை? மடியில் கனமோ!)

எனக்குதான் நிர்வாகத் திறைமை உள்ளது என்று சுய புகழ் பாடும் மோடியின் நிர்வாகத்தில் கடந்த 10 வருட  செயல் படாததை என்ன சொல்வது?

மோடி அலறி ஓடிய கரண் தாப்பர் நேர்காணல்
 - Modi and Karan Tapper
மேலும் சங்கப் பரிவாரங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள எப்போதும் கலவரங்களையே சார்ந்திருக்கின்றன. மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகுதான் கன்னியாகுமரியில் பாஜக காலூன்றியது. தாங்கள் வளர்ந்த பிறகும் தங்களது இருப்பை நிரூபிக்க அவர்கள் கலவரங்களை நம்புகிறார்கள். கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கிருஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. எத்தகைய கொலை பாதகத்தைச் செய்தேனும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விழையும் மோடி, கலவரம் செய்வதற்கான களத்தைத் தருவார் என அவரை கொண்டு வரத் துடிக்கும் சங்கப் பரிவாரங்கள் இந்த அபாயகரமான கூட்டணியைத்தான் தெரிந்தோ தெரியாமலோ மத்தியதர வர்கத்தினர் பலர் ஆதரிக்கிறார்கள்.

பெயரைத் கூடக் குறிப்பிடாமல், ‘மரண வியாபாரி’ என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா குறிப்பிட்டாரே, அது மட்டும்தான் மோடியின் மீது காங்கிரசு தொடுத்த ‘அதிபயங்கரத் தாக்குதல்’! இதற்கு மோடி கொடுத்த பதிலடிதான், மோடிக்கும் முகமூடிகளுக்குமிடையிலான உறவை நமக்கு விளக்குகிறது.

”5 கோடி குஜராத் மக்களை ‘மரணவியாபாரிகள்’ என்கிறார் சோனியா. அது உண்மையா?” – ”இல்லை… இல்லை…”

”சோரபுதீன் ஷேக்கை என்ன செய்ய வேண்டும்?” – கொல்ல வேண்டும்… கொல்ல வேண்டும்”

”குஜராத்தில் நடக்கக் கூடாத சம்பவங்களெல்லாம் நடந்ததாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?” – ”இல்லை… இல்லை…”

”சோரபுதீன் ஷேக் என்ற கிரிமினலை என்ன செய்யவேண்டும்?” என்று கூட்டத்தைப் பார்த்து மோடி எழுப்பிய கேள்வி. இப்பொழுது சோரபுதீன் ஷேக் கொள்ளப் பட்டது போலி என்கவுண்டெர் என்பது உலகதிற்கே தெரிந்து விட்டது.

மோடியின் முகமூடிப் பிரச்சாரத்தைப் பார்த்து விட்டு, இது, ‘இந்துத்துவா’ அல்ல ‘மோடித்துவா’ என்கிறார்கள், சில பத்திரிகையாளர்கள். பாசிசம் தனியொரு கொள்கையாக இருப்பதில்லை. இட்லர், முசோலினி, அத்வானி, மோடி போன்ற பாசிஸ்டுகளின் வழியாகத்தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

மோடி முகமூடி வருவதற்கு முன்னால், மோடி ஆணுறை வந்துவிட்டது. அரசு விநியோகிக்கும் ஆணுறைகளில் கூடத் தன்னுடைய படத்தை அச்சிட்டிருக்கிறார் மோடி. கேட்பதற்கே அருவருப்பாகத்தான் இருக்கிறது, எனினும் ஆணுறைகளில் அச்சிடத்தக்க ஆண்மகனாக, குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை, மோடியைக் கருதியிருக்கிறது என்பது, அதைக் காட்டிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

தெகல்கா நிருபரிடம், ‘பாபு பஜரங்கி’ என்ற இந்துத்துவக் கொலைகாரன் வியந்து கூறிய சொற்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ”மார்த் ஆத்மி ஹை!” –ஆம்பிள்ளைச் சிங்கம்யா! இந்தச் சொல்லின் வழியே தெறிக்கும் பன்முகம் கொண்ட பொருள், ‘குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை மோடியைத் தெரிவு செய்தது ஏன்?’ என்பதை விளக்குகிறது.
அந்த முகமூடியால், மோடிக்கும், குஜராத்தின் இந்துப் பெரும்பான்மைக்கும் இடையே ஏற்படுத்தியிருந்த ‘வலிமையான பிணைப்பின்’ பொருளும் விளங்குகிறது.

மோடி முதல்வராக இருக்கக் கூட அருகதை அற்றவர் 
In India No one is like Modi

பிரதமராக ஆர்.எஸ்.எஸ். ஆல் அறிவிக்கப் பட்ட மோடி, முதல்வராக இருக்கக் கூட அருகதை அற்றவர் என்று ஊடகங்கள் அடித்துக் கூறுகின்றன.

1. சிறு பான்மையினரைக் கொன்று குவித்தவர்,

2. பி.ஜே.பி.யின் நண்பர்களான நிதிஷ் குமார், சரத் யாதவ் ஆகியோரை பி.ஜே.பி. யின் எதிரிகளாக மாற்றியவர்.

3. அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் போக முடியாதவர், கட்டிய மனைவியை கழட்டி விட்டவர், பெங்களுரு இளம் பெண்ணை தொடர்ந்து வேவு பார்த்தவர்,

4. இவரின் அதிகாரத்தில் பனி செய்த 32 க்கும் அதிகமான உயர் பதவி வகித்த போலீஸ் அதிகாரிகள் இவர் செய்த என்கௌன்ட்டர் செய்ததாக குற்றம் சாடப்ப் பட்டவர்.

5. 50 க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகளுக்கப் போக முடியாதவர். எப்படி இந்த நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும்?

மோடியின் புகழ் பாட வேறு என்ன ஆதாரங்கள் வென்றும் என்பதை ஆர்.எஸ்.எஸ். தான் சொல்ல வேண்டும்!

குஜராத்தின் உண்மை நிலை 
Poor State Show - Real Gujarat

ஊழல் எதிர்ப்பு பிரிவின் டி.ஜி. அமிதாப் பதக் கூறுகையில், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள.

முஸ்லிம் கிராமங்கள் அதிகமாக வறுமையில் இருப்பதில் குஜராத்தும் அடங்கும். குஜராத்தின் நிலை என்பது முஸ்லிம்களின் இழிநிலையை எடுத்துரைக்கின்றது.

பொடா வில் 287 பேரில் 286 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் - 
POTA and Modi

பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்என்றால் அதில் 286 பேர் முஸ்லீம்கள், ஒருவர் சீக்கியர், இந்து ஒருவரும் இல்லை. 

இவ்வளவுக்கும் சிறுபான்மையினர்க்கு எதிராகத்தான் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. பாதிப்புக்கு ஆளானவர்களே குற்றவாளிகள் என்பது மோடி ஆட்சியினரின் முதன்மையான நியாயம்!

மோடியின் பாரபட்சம் Partiality of Modi

ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்பது போல மோடி பாட்னாவுக்குப் போய் கலவரத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா 5 லட்சம் கொடுத்து உள்ளார். ஆனால் 60 க்கும் அதிகமானவர்கள் கலவரத்தில் உத்திரப் பிரதேசத்தில்   இறந்தவர்களுக்கு எதுவும் கொடுக்க வில்லை. அதை விட குஜராத்தில் மோடி ஏற்பாடு செய்த ரத்தக் கலரியில் இறந்த 2000 க்கும் ஒரு மன்னாங்கட்டியும் இது வரை கொடுக்க வில்லை. தப்பித் தவறி இவர் பிரதமர் ஆனால் மற்ற மதத்தினர் கதி அதோ கதிதான்.

மோடியின் குஜராத்தில் 182 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் M.L.A. இல்லை. No Muslim MLA in Gujarat

9 சத விகிதம்  முஸ்லிம்கள் குஜராத்தில் உள்ளனர். ஆனால் குஜராத் சட்டமன்றத்தில் ஒரே ஒரு முஸ் லிம்கூடக் கிடையாது என்று பெரு மையாகச் சொல்லுகிறார்களே, இது பெருமைக்கு உரியதுதானா? என்னே மோடியின் கரிசனம்.

குடிமக்கள் உரிமையும் இன்றி அவர்கள் வாழவேண்டும் - முஸ்லிம் கள், ராமனைக் கும்பிடவேண்டும்; கிறித்தவர்கள் கிருஷ்ணனைக் கும்பிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கோல்வால்கர் சொல்ல வில்லையா?

ஒரு கண்ணில் வெண்ணை - மறு கண்ணில் சுண்ணாம்பு -
Compensation only for Patna victims

பாட்னாவுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பா.ஜ.க. வினருக்கு ஆளுக்கு ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளார். அதே போல் ஏன் உத்திரப் பிரதேச பாதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட வில்லை. அதையும் நாம் விட்டு விடுவோம். 

தன் சொந்த மாநிலத்திலேயே கொல்லப்ப பட்டவர்களை இது வரை நேரில் சென்று பார்க்கவும் இல்லை. பண உதவியும் கொடுக்கப் பட வில்லை. இதற்கு முக்கிய கரணம் - மத அடிப்படையில்தான். இதைதான் ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் என்று சொல்வார்கள்.

கொலைகார மோடியை எதிர்த்த நேர்மையான காவல் அதிகாரிகள். - Modi’s Police
வன்சார, குமார், மற்றும் 32 காவல் அதிகாரிகள்.

மோடி மீதுண்டான் அமெரிக்க அமைப்பின் பகிரங்கக் குற்றச்சாற்று!
மோடிதான் கலவரத்தை தூண்டினார் என்று கத்ரீனா லண்டோஸ் ஸ்வெட், மேரி ஆன் கிளவுண்டான், ஆகிய சர்வ தேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் உறுப்பினர்கள் கூறி உள்ளனர்.

ஹரேன் பாண்டியா கொலை அரசியல் சூழ்ச்சி! – வன்ஸாரா  
Cut Throat Modi

புதுடெல்லி: குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கு தொடர்பாக முக்கிய தகவல்களை, போலி என்கவுண்டர் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய போலீஸ் அதிகாரி டி.ஜி. வன்ஸாரா சி.பி.ஐ.க்கு தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

தொடர்ந்து பாரதிய ஜனதாவின் இசுலாமிய வெறுப்பையும், சிறுபான்மையினருக்கு எதிரானதாக அக்கட்சி இருப்பதையும் சுட்டிக்காட்டி மெஹ்மூத் பேசி இருக்கிறார். இவ்வளவும் நரேந்திர மோடியின் முன்பாகவே நடந்துள்ளது. இதே பழைய மோடியாக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சோராபுதீன், இஸ்ராத் ஜகான் உள்ளிட்ட வழக்குகளின் விவரங்களைப் படிப்பதன் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். 2003 – 2006 காலகட்டத்தில் மட்டுமே சுமார் 16 பேரை பரலோகம் அனுப்பி வைத்த பராக்கிரமசாலிதான் மோடி. தன்னை எதிர்ப்பவர் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சராக இருந்தாலும் போட்டுத் தள்ள தயங்காதவர் மோடி என்பதை ஹரேன் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கதியிலிருந்து புரிந்து கொள்ளலாம். மோடியின் கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு மெஹ்மூதின் துணிச்சலும் வீரமும் அசாதாரணமானது என்பது புரியும்.

மோடி பிரதமரானால் கலவர வழக்குகள் மறக்கடிக்கப்படும் – குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார்!

கொச்சி: நரேந்திர மோடி பிரதமரானால் குஜராத்தில் அவர் தலைமை வகித்த கலவரம் தொடர்பான வழக்குகள் காணாமல் போகும் என்று மோடிக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டங்களின் மூலம் பிரசித்தி பெற்ற குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.


மோடியை வெளுத்து வாங்கும் தங்க சாமியார் சோபன் சர்க்கார்! -
Modi VS Soban Circar Swami
சென்னைக்கு வந்த நரேந்திர மோடி, பா.ஜ.க கூட்டம் ஒன்றில் “யாரோ கனவு கண்டாங்களாம், அதைக் கேட்டு அரசு அகழ்வாராய்ச்சி நடத்துகிறதாம். அகில உலகமும் இந்தியாவைப் பார்த்து சிரிக்கிறது. இப்படி அகழ்வாராய்ச்சி செய்து தங்கத்தை தேடுவதை விட்டு சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாயை கொண்டு வரும் வேலையை அரசு பார்க்க வேண்டும்” என்று இந்திய அரசை சாடுவதன் மூலம், ஒரு இந்துத்துவ புனிதரின் ஆன்ம உரையாடலை களங்கப்படுத்தியிருக்கிறார்.
“பிரதமர் வேட்பாளராக உங்கள் பிம்பத்தை கட்டமைக்க பல கோடி ரூபாய் செலவழிக்கிறீர்களே? அது அனைத்தும் வெள்ளைப் பணமா, கருப்புப் பணமா என்று கணக்கு காட்ட முடியுமா” என்றும்

“ராமர் சேது என்பது மட்டும் அறிவியல் ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டதா? நம்பிக்கையின் அடிப்படையில்தானே அதை வைத்து அரசியல் செய்கிறீர்கள்? ராமனே விபீஷணனிடம் பாலத்தை அழித்து விடும்படி கூறி விட்டான். அது தெரியா விட்டால் பத்ம புராணத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றும் நரேந்திர மோடி “இப்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் முன்னணியில் இருப்பதாக பீற்றிக் கொள்கிறீர்களே, இந்த சமூக வலைத்தளங்களை உருவாக்குவதற்கு அடித்தளம் இட்டது ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தானே? அப்போது அதை ஏன் எதிர்த்தீர்கள்?” என்றும், “ஊழல் என்று நீங்கள் சாமியாடிய போபர்ஸ் பீரங்கிதான் கார்கில் போரின் போது சரியாக சுட்டு நாட்டை காப்பாற்றியது” என்றும், “மோடியே பிரதமர் ஆனாலும், பன்னாட்டு வழிமுறைகளை கடைப்பிடித்துதான் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும்” (அதாவது கொண்டு வரவே முடியாது) என்றும் ஆழமான இந்துத்துவ மற்றும் ‘வளர்ச்சி’ மொழியில் மோடியை காய்ச்சி எடுத்திருக்கின்றார்.

இன்னும் விட்டால், “குஜராத்தில் அன்னிய முதலீடு என்ற பெயரில் நிலங்களையும், வரிச் சலுகைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி வழங்கி, நாட்டின் சொத்துக்களை வெள்ளைப் பணமாகவே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது தேசத் துரோகம் இல்லையா” என்றும், “அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற அத்வானியின் கனவை நிரூபிக்க தொல்லியல் துறையை அகழ்வாய்வு செய்யச் சொன்னீர்களே” என்றும், பா.ஜ.கவின் ஊழல்களையும், இந்துத்துவா மோசடி அரசியலையும் அம்பலப்படுத்தும் கேள்விகள் அடுத்தடுத்து வந்து விடுமோ என்று பயந்து மோடி உடனடியாக சரண்டர் ஆகி விட்டார்.

மோடியின் பல்டி அடிக்கும் மோசடிகள்
சோபன் சர்கார் தங்கப் புதையல் பற்றிக் கூறியதும், அதைக் கிண்டல் அடித்த மோடி, குஜராதிற்குத் திரும்பிய உடன் அடித்த பல்டி என்ன தெரியுமா?

சோபன் சர்கார் ரொம்ப நல்லவரூ ... என்று வடிவேல் பாணியில் சொன்னார். காரணம் என்ன தெரியுமா? மோடியே நீ பிரசாரதிருக்கு கோடி கொடியாய் செலவழிக்கும் பணம் வெள்ளையா அல்லது கருப்பா? இதற்கு பதில் சொல்ல முடியாமல் தான் மோடி சரண்டராகி பல்டி அடித்தார் என்பதை அனைவரும் அறிவர்.

சோனியா காந்தி மருத்துவ செலவிற்காக 1800 செலவிட்டதாக மோடி 
Sonia vs Modi

சோனியா காந்தி அமெரிக்காவில் மருத்துவ செலவிற்காக 1800 கோடி செலவிட்டதாக மோடி அதிரடியாக அறிவித்தார். பின் அது பொய் என்று தெரிந்ததும், மோடி வாய் மூடி மௌனமானார். இதற்கிடையில் சுப்ரமணியன் சுவாமி பொது நல வழக்கு போடுவதாக வீர வசனம் பேசினார். இது ஒரு புளுகள் செய்தி என்றதும் வழக்கம் போல் சுவாமி வாய் அடித்துப் போனார்.
சுப்பிரமணியன் சுவாமி - சுப்பிரமணியன் சுவாமியை வைத்து சொந்த

செலவில் சூனியம் வைக்கும் பா.ஜ.க. / ஆர்.எஸ்.எஸ். - திரு சுப்பிரமணியன் சுவாமி என்பவர் யார்?
இவர் ஒரு பிராமின் (Brahmin)

இவர் மனைவி ஓர் பார்சி (Parci)

இவர் மகள் ஒரு முஸ்லீமை (Muslim) மணந்து உள்ளார்.

மற்ற உறவினர் ஒரு கிறிஸ்தவரை (Christian) மணந்து உள்ளார்.

இன்னொருவர் ஒரு யூதரை (Jew) மணந்து உள்ளார்.

வரும் காலங்களில் இவருடைய வாரிசுகள் ஒன்றும் பிராமண குலத்தில் இல்லாமல் போவது இப்பொழுதே உறுதியாகி விட்டது என்பதே உண்மை.

தன் குடும்பத்தையே திருத்த / மாற்ற முடியாத, கையாலாகாத இவர், எப்படி இந்திய அரசியலை மாற்றப் போகிறார்?

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச்செயின் நண்பர்.புழுதி வாரி இறைப்பவர். இவர் புதிய பி.ஜே.பி. ஆட்சியில் மீண்டும். சட்ட அவைச்சராகப் போவதாக சொல்லி வருகிறார்.

 உத்தம புத்திரர்கள் !!!
உழலே செய்யாத எடியுரப்பாவிற்கு சுப்ரமணியன் சுவாமியின் நேர்மையான மனிதர் என்னும் பாராட்டு(2014, பெப்ரவரி). 

சுப்ரமணியன் சுவாமியும் போலிச் சாமி சந்திரசுவாமியும் ராஜீவ் கொலையில் குற்றம் சட்டப் பட்டது பற்றி எந்த விசாரணையும் இது வரை நடத்தப் படவே இல்லை. ஆனால் எதற்கு என்று தெரியாமல் பாட்டரி வங்கிக் கொடுத்த பேரறிவாளன் தூக்குக் கயிருக்காக தயாராகி வருகிறார். எல்லாமே பார்பன சதிதான். சேது சமுத்திரமும் இதே கதிதான். முழு நேர புழுதி வாரி இறைக்கும் இவர் ஓர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பதே இவருக்குப் புகழ்.

ஜெயா காஞ்சி சங்கராசாரியாவை ஜெயில் போட்டதும் வீரா வேசமாக சுப்ரமணியன் சாமி, சங்கராசாரியாவை கண்டித்து அறிக்கை விட்டார். சங்கராசாரி கேசில் இருந்து விடுபட்டதும், சங்கராசாரியாவை தம்பதி சகிதம் பார்த்து விட்டு, அம்மா சங்கராசாரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வென்றும் என்று கூறி அதிரடி பல்டி அடித்தவர்தான் இந்த சுப்பிரமணியன் தான்

சுப்ரமணிய சுவாமியே! தமிழகதிர்க்கு பிரச்சாரத்திற்கு வராதே - தமிழக பா.ஜ.க. டைம்ஸ் ஒப் இந்திய (8-10-2013) 

Times of India 8-10-2013 Keep Swamy out of Tamil Nadu, Local BJP leaders said – The reason that Subramanian Swami is a close friend of Rajapakshe and he wrote a HATE article on how to eliminate Muslims in India – and Harvard University kicked him out of the University. 

பிராமின் அல்லாதவர்கள் மீது புழுதி வாரி இறைப்பதையே (mud slinging) முழுநேர தொழிலாக செய்து வருபவர்.

சுப்பிரமணியன் சுவாமியால் புழுதி வாரி இறைக்கப்படவர்களில் சிலர் இதோ:

சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப. சிதம்பரம், கருணாநிதி, கனிமொழி, ராஜா, கே. வீரமணி, சீமான்,மற்றும் பலர்.

சுப்பிரமணியன் சுவாமியை வைத்து சொந்த செலவில் சூனியம் வைக்கும்
பா.ஜ.க. / ஆர்.எஸ்.எஸ். படும் பாட்டைப் பார்க்கத்தானே போகிறோம்.

பேசத் தெரியாத மோடி - Modi doesn’t know how to talk

இவ்வளவு முஸ்லிம்களைக் கொன்று குவித்து உள்ளாயே என்று மோடியைக் கேட்டால், குஜராத் வளர்ச்சியைப் பார் என்கிறார்.

அப்படி என்னதான் வளர்ச்சி என்று பார்த்தால், எல்லாமே புளுகு மூட்டைகள் தான்.

மத்திய அரசு உதவி செய்கிறது என்றால் அது ராகுலின் அப்பன் வீட்டு சொத்தாஎன்று மோடி கேட்கிறார். குஜராத்தில் செய்யப்படும் திட்டங்கள் எல்லாம் மோடி வீட்டு சொத்தா என்று கேட்டால், மோடியையும் காணோம், பி.ஜே.பி.யையும் காணோம், ஆர்.எஸ்.எஸ். ஐயையும் காணோம். இதெல்லாம் ஒரு பிரதமராக வர நினைப்பவரின் பேச்சா? அவர் மனப் பக்குவம் இல்லாதவர் என்பதையே காட்டுகிறது.

மோடியின் குஜராத்தில் ஏழைகளின் நிலம் டாடாவுக்கு தாரை வார்ப்பு Tata and Modi
மேற்கு வங்கம்- சிங்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளால் அடித்துத் துரத்தப்பட்ட டாடாவை வரவேற்று, தனது மாநிலத்தில்நானோ கார் தொழிற்சாலையை அமைக்க விவசாய நிலங்களை அபகரித்துக் கொடுத்தவர் மோடி.

சலவைத் தூள் தயாரிக்கும் நிர்மா நிறுவனம் மாஹூ பகுதியில் அமைத்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் 15,000 வெங்காய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துவிட்டு, வெறும் 416 பேருக்கு தினக்கூலி வேலை வாய்ப்பைத்தான் உருவாக்கிக் கொடுத்தது. 

அதானி குழுமம் முந்த்ரா பகுதியில் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்துள்ள சிறப்புப்பொருளாதார மண்டலம் 56 மீனவ கிராமங்களையும் 126 குடியிருப்புப் பகுதிகளையும் அடியோடு அழித்தது. மாருதி நிர்வாகத்தின் கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராக குர்கான் தொழிலாளர்கள் வீரமிக்க போராட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, மாருதி தனது புதிய கார் தொழிற்சாலையை அமைக்கத் தேர்ந்தெடுத்த இடம் மோடியின் குஜராத்.

குஜராத்தின் கட்ச் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள முந்த்ரா பகுதியில் 7,500 கோடி ரூபாய் மதிப்புமிக்க 5 கோடி சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை, மோடி தனக்கு மிகவும் நெருக்கமான அதானி குழுமத்திற்கு வெறும் 160 கோடி ரூபாய்க்கு வாரிக் கொடுத்திருக்கிறார். தொழில் தொடங்கப் போவதாகக் கூறி இந்த நிலத்தைப் பெற்ற அதானி குழுமம், அந்த நிலத்தின் பெரும்பகுதியை பிளாட்டு போட்டு விற்றதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை இலாபமாகச் சுருட்டிக் கொண்டது.

மோடியின் ஆட்சியில் இது போன்று பல நில பேர மோசடிகள் நடந்திருப்பதையும்; எஸ்ஸார், எல் அண்ட் டி., ஃபோர்டு இந்தியா, ரிலையன்ஸ் உள்ளிட்டுப் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த நிலக் கொள்ளையின் மூலம் கொழுத்த இலாபமடைந்திருப்பதையும் இந்தியத் தணிக்கைத் துறை அறிக்கையாகவே அளித்திருக்கிறது. இந்த நிலக்கொள்ளை ஒருபுறமிருக்க, மோடி அரசு ரிலையன்ஸ், எஸ்ஸார், அதானி, ஏ.பி.எல்., டொரண்ட் பவர் ஜெனரேஷன் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய சட்ட விரோத சலுகைகளால் அரசிற்கு 580 கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருப்பதாகவும்; 2009-10 மற்றும் 2010-11 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காட்டப்பட்டுள்ள சட்ட விரோத சலுகைகளால் மாநில அரசிற்கு 17,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

நரேந்திர மோடி பாசிச சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் வார்க்கப்பட்டவர் என்பது ஒரு புறமிருக்க, அவர் காலாவதியாகிப் போன அரசு முதலாளித்துவக் கொள்கைகளை அடியோடு வெறுப்பவர்.

விவசாயிகளை நசுக்கும் கருப்புச் சட்டம் : மோடி அரசின் வக்கிரம் !
நரேந்திர மோடி – கெட்டிக்கார புளுகன் !

“குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆந்திரா மாநிலக் கடற்கரைப் பகுதியையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கிறது; இதன் மதிப்பு 5,000 கோடி அமெரிக்க டாலர்கள் (இன்றைய மதிப்பின் படி 2,50,000 கோடி ரூபாய்) ஆகும்” என கடந்த 2005 ஜூனில் பத்திரிகையாளர்களையெல்லாம் அழைத்து டாம்பீகமாக அறிவித்தார், மோடி. இதனையடுத்து குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷனை, தேசங்கடந்த தொழிற்கழகத்தினைப் போன்று மாற்றும் மோடிவித்தை தொடங்கப்பட்டது.

கிருஷ்ணா-கோதாவரி கண்டுபிடிப்பை ஆய்வு செய்து வந்த மைய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், “குஜராத் அரசு சோல்வது போல அந்த வயலில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்புகொண்ட இயற்கை எரிவாயு காணப்படவில்லை. அங்கு இருப்பது வெறும் 2 இலட்சம் கோடி கன அடி இயற்கை எரிவாயுதான்” என்றஉண்மையை கடந்த 2012-ஆம் ஆண்டு போட்டு உடைத்தது.

கோயபல்ஸ் பாணியில் நாக்கூசாமல் பொய்களை விற்பதுதான் மோடியின் நிர்வாகத் திறமை போலும்!

‘வளர்ச்சி நாயகன்’ Vibrant Gujarat

இந்தியப் பெருநிறுவனங்களின் கண்ணை ‘வளர்ச்சி நாயகன்’ கோஷம் மறைத்துவிட்டது. காங்கிரஸின் கொள்கைகளால் வெறுத்துப்போன வாக்காளர்களுக்கும் இந்த கோஷம் கவர்ச்சிகரமாக இருக்கிறது. ஆனால், சங்கப் பரிவாரங்களின் கொள்கைகள் என்னவோ விட்டுத்தர முடியாத இந்துத்துவா, நாட்டு மக்களைப் பிளவாடும் செயல்திட்டங்கள், அடையாளங்கள், பிரச்சாரங்கள் ராம ஜன்மபூமியும் அதில் ஒன்று ஆகியவை இணைந்த அடிப்படைவாதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. -
  
தி ஹிந்து...வெறுத்துப்போன வாஜ்பாய், மோடியை எச்சரித்தார் 
Vajpayee vs Modi

குஜராத் கொலைகளால் வெறுத்துப் போன வாஜ்பாய், நாட்டின் சட்டங்களுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று எச்சரித்தார். வருத்தத்தின் உச்சியில் வாஜ்பாய் நான் எப்படி, இந்த முகத்தோடு வெளி நாடுகள் செல்ல முடியும் என்று கேட்டார்.

இதை வாஜ்பாயின் உறவினர் கருணா சுக்லா உறுதி செய்தார். ஆனால் இன்று வரை மோடி, வாஜ்பாய் தன்னைப் பாராட்டினார் என்று சொல்லி வருகிறார். உண்மையில் குஜராத் கலவரத்தைப் பாராட்டியது அத்வானி மட்டும்தான்.

அதற்குப் நன்றி செய்யும் விதமாக மோடி அத்வானிக்கு "ஆப்பு" அடித்து, அத்வானிக்கு அட்ரஸ்சே இல்லாமல் செய்ததை நாடே அறியும்.

குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
அடுத்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?

இந்திய தரகு முதலாளிகள், ஊழல் - முறைகேடுகள், காங்கிரஸ், சிறுபான்மையினர், தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், தொழிலாளர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், பா.ஜ.க, புதிய ஜனநாயகம், விவசாயிகள் by வினவு, June 10, 2013

இந்திய அரசியலில் ஒதுக்கப்பட்டவராக இருந்த மோடியோடு இன்று இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் ஒரு பிரிவு கைகோர்த்துக் கொண்டு, அவரைப் பிரதமர் பதவிக்காக முன்னிறுத்துகின்றனர்.

நரேந்திர மோடி என்ற பெயரைக் கேட்டவுடனேயே இந்திய மக்கள் பெரும்பாலோருக்கு நினைவுக்கு வருவது 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பெருந்திரள் முசுலீம் படுகொலைதான்.

“இந்தியப் பொருளாதாரம் சரிந்து கிடக்கும் நிலையிலும், குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் தள்ளிச் செல்லும் வித்தையை மோடி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்; அம்மாநிலத்தில் ஊழலற்ற நல்ல
நிர்வாகத்தை அவர் நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட திறமையை மூலதனமாகக் கொண்ட தலைவர் ஒருவர்தான் பிரச்சினைகள் நிறைந்த இன்றைய இந்தியாவை நிர்வகிக்க முடியும்” எனக் கூறி மோடியை முன்னிறுத்துகிறது,

மோடியின் உத்தரகாண்ட் சாதனைகள் Modi's Utterakant Joke
80 இன்னோவா கார்களில் 21 முறை கேதர்நாத்துக்கு ஒரே நாளில் சென்று வந்து 15,000 குஜராத்திகளை காப்பாற்றியது. இதை ஊடகங்கள் தோலுரித்துக் காட்டியதும் மோடியின் "பேச்சு, மூச்சையே காணோம்.

பொய் புளுகும்போது கூட, குஜராதிகளைப் பற்றி மட்டும்தான் மோடி காப்பற்றுவாராம், மற்ற மாநில மக்கள் எல்லாம் இவருக்கு எதிரிகளா?

ஐ.நா. சபையின் வறுமை ஒழிப்பு அமைப்பின் கூற்று - What UN says!
குஜராத்தில் கர்ப்பிணிகள் இறப்பு, குழந்தைகள் இறப்பு, ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் ஆகியோர் சுகாதாரமின்மையால் இறக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் வறுமை ஒழிப்பு நாடுகளின் இயக்குநர் கெய்ட்ஸன் வைஸன் கூறினார்.

கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் விவசாய தொழிலாளர்களாகவும், 40 சதவீதம் பேர் மற்ற தொழிலாளர்களாகவும் மிகவும் வறுமையில் காணப்படுகின்றனர். வீடுகள் அடிப்படை அளவாகவும், குறைந்த கல்வியறிவு கொண்டு கடுமையான வறுமையில் இருக்கின்றன என்று வைஸன் கூறுகிறார்.

குஜராத்தில் 2002ல் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் கிட்டத்தட்ட 5,000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 20,000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். இதில், காங்கிரஸின் முன்னாள் எம்.பி. இஹ்ஸான் ஜாப்ரி வீட்டோடு தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.


இதிலிருந்து அவர் கரை ஏறிட எந்தப் பொய்யை யாவது, புனை சுருட்டையாவது ஜோடித்து அவற்றின் மீது மோடியை சவாரி செய்ய வைக்க வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வந்த ரகுராம் ராஜன் தலைமையிலான அறுவர் கொண்ட அறிக்கை - குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம் அல்ல; மாறாக தளர்ச்சி அடைந்து தள்ளாடும் மாநிலம் என்று தரைமட்டமாக அடித்துத் தூக்கி எறிந்து விட்டது.

வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத்
எந்தத் தாயும் தன் வயிற்றில் பெற்ற குழந்தையை விற்பாலா ?
ஆனால் மோடியின் குஜராத்தில், உயிர் வாழ வேறு வழியின்றி, பெண்கள் தன்  வயிற்றில் மற்றவர்களின் கரு முட்டைகளைச் சுமந்து, குழந்தை பிறந்ததும், குழந்தையை உறியவர்களிடம் கொடுத்து பணம் பெற்று வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிகமான "வாடகை வயிற்றைக் கொண்டுள்ள சாதனைதான் மோடியிடம் உள்ள ஒரே ஒரு உயர்ந்த சாதனைதான் உலகத்திலே முதலிடத்தில். என்னே கொடுமை!