மது பானம் பற்றி இஸ்லாம்!!



மது பானம் பற்றி இஸ்லாம்!!
******************************
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
மதுபானத்துடன் தொடர்புள்ள பத்துப்
பேரை சபித்தார்கள். அவர்கள்.
1. மதுவைத் தயாரித்தவர்.
2. அதைத் தயாரிக்கச் சொன்னவர்.
3. அதை அருந்தியவர்
4. அதைச் சுமந்து எடுத்துவந்தவர்.
5. அதைச் சுமந்து வரச் சொன்னவர்.
6. அதைப் பரிமாறியவர்.
7. அதை விற்றவர்.
8. அதில் கிடைக்கும் வருமானத்தை உண்டவர்.
9. அதை விலைகொடுத்து வாங்கியவர்.
10. அது யாருக்காக வாங்கப்பட்டதோ அவர்.
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதீ:1216.

No comments:

Post a Comment