Showing posts with label Indian Freedom. Show all posts
Showing posts with label Indian Freedom. Show all posts
விடுதலைப்போரில் வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் – வீர வரலாறு!
Posted on July 30, 2013 by vidhai2virutcham
ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிட ம்
கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சி யத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது.
பேகம் ஹஜ்ரத் மஹல்
1857-இல் மாமன்னர் பகதுர்ஷா
ஜஃபர் தலை மையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கி லேயருக்கு எதிராக
ஒருங்கிணைந்தபோ து, அதில் அரசாண்ட இரண்டு வீர மங்கை யர் இருந்தனர். ஒருவர்
ஜான்சி ராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திர ப்பிரதேசத்தில் ஒளத் (Outh)
என்ற குறு நிலப் பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும்
ஹஜ்ரத் மஹலின் வீரம் – தேசாபிமானம் – தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர
வரலாற்றுக்கும் விரிவாகப்பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.ஒளத்
நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது
புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரை ச் சுதந்திரப் போராட்ட வீரர்கள்
சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் கா
திர்
சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற
முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹ லிடம் ஒப்படைக்கப்பட்டது.
.. குழப்பமான நிலையிலும் உறுதியும் திற மையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர் வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந் து அவரது இணையற்ற பெருமை வெளி யாகிறது. அவருடைய நிர்வாக சார்த்தியத் தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாரா ட்டியுள்ளனர்.*
1857 – இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்று கை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.
1858 மார்ச் 6ஆம் தேதி 30 ஆயிரம் துருப்பு களுடன் வந்த மேஜர் காலி ன் படையோடு ஐந்துநாட்கள் தொடர் யுத்தம் நடத்தினார். இப் போரில் மாமன்னர் இளவல்களின் தலை களைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல் லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவா ளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறி னார். பிதா வ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன்
நேபா ளத்திற்குள் தலைம றைவானார்.
பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவ ர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந் தால் நிம்மதியாக சகல சௌபாக் கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண் ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடு தலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தை யும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகு ம்.
போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை
பேகம்ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீ ஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீர மங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 – இல் நடை பெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.*
1938
– இல் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி
ஜின்னா வும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின் னாவைச் சந்திக்க வந்த ஒரு
பெண்ணும் வந்தி ருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த
பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட் டி
அளித்தார்.
அப்பேட்டியில்:
.. குழப்பமான நிலையிலும் உறுதியும் திற மையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர் வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந் து அவரது இணையற்ற பெருமை வெளி யாகிறது. அவருடைய நிர்வாக சார்த்தியத் தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாரா ட்டியுள்ளனர்.*
1857 – இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்று கை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப் பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.
பேகத்திற்கு மக்கள் மத்தியிலும்
வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல் வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ்
திரண்ட புரட்சியாளர்கள் இர ண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர்
எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும்
ஆங்கி
ல சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்ற னர்.**
பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில்
பணியாற்றி ய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகு ந்த ஆதரவு இருந்தது.
இதனால் பேரக்பூரில் இருந்த 34 வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து
விட்டது. ஏனென்றால் அப் படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மை யான சிப்பாய்கள்
ஒளத் பகுதியைச் சார்ந் தவர்கள்.***1858 மார்ச் 6ஆம் தேதி 30 ஆயிரம் துருப்பு களுடன் வந்த மேஜர் காலி ன் படையோடு ஐந்துநாட்கள் தொடர் யுத்தம் நடத்தினார். இப் போரில் மாமன்னர் இளவல்களின் தலை களைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல் லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவா ளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறி னார். பிதா வ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன்
பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவ ர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந் தால் நிம்மதியாக சகல சௌபாக் கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண் ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடு தலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தை யும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகு ம்.
போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை
பேகம்ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீ ஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீர மங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 – இல் நடை பெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.*
அப்பேட்டியில்:
என்னிடம் அத்தியந்த பிரேமை
வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கி றாள். ஹிந்து-முஸ்லிம்ஒற்றுமைக்காக அவள் தன்
உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள். – என்று கூறியவர். தன் அருகில் நின்ற
அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்
பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.** என் தோள்களின் மீது இர ண்டு சிங்கங்கள்
அமர்ந்திருக்கின்றன � என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின்
தாயாரான ஹாஜியா ஆலா
ஜிபானு
என்ற ஃபீயம்மாள் தான், கை ராட்டையில் நூற்ற நூலால் நெய்யப் பட்ட ஆடைக்கு
கதர் என்று பெயரிட்ட வர். தன் கையால் நெய்த துணியை க் காந்திஜிக்கு
அளித்து, இதனைக் கத் ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளு ங்கள் என்றார்.
அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந் தது.சுதேசி
இயக்கத்தின் கலாச்சார அடை யாளமான துணிக்கு �கதர்� என்று பெயரிட்டவர் ஒரு
முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போ ராட்ட வரலாற்றுக்கு உண்டு.
இவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமிய ப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்து ள்ளனர்.
இவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமிய ப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்து ள்ளனர்.
- தினமணி
Source: http://vidhai2virutcham.com/2013/07/30/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/#more-37969
Indian Freedom
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!
இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இன்றைய ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந்தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர்களுக்கு வழங்குகிறோம். -ஆ.ர்
குஞ்சாலி மரைக்காயர்கள்
போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறையாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர்களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே.
Indian Freedom
ஹைதர் அலி
17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.
மருதநாயகம்
பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத்தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத்துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கியதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
சிராஜுத் தௌலா
17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.
Subscribe to:
Posts (Atom)




