Dua

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவ மன்னிப்புக் கோருகிறேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

ஹதீஸ் என் : 5235 அத்தியாயம் 48

நூல் : முஸ்லிம்

No comments:

Post a Comment