ஆளும் வல்ல இறையோனே !



(பீ. எம். கமால், கடையநல்லூர்)
ன்பாய் உன்னை  வேண்டுகிறோம்  
ளும் வல்ல இறையோனே !
ம்மை மறுமைப் பேறுகளை
வாய் கருணை முதல்வோனே !
ன்னை நிதமும் வணங்குகிறோம்
தும் குழலொலி நாள் வரையில்
ங்கள் பிழைகள் பொறுத்திடுவாய்
கன் நீயே அல்லாஹ்வே !
ந்தும் ஆறும் அறிந்து மனம்
ருமையுடனே உன் புகழை
தி உணரச் செய்வாயே !
ஒளவல் அஹதாய் ஆனோனே !

No comments:

Post a Comment