ஜூன் 30 முதல் குறைந்த மதிப்பு நாணயம் 50 பைசா!


செய்தி: காயல்பட்டணம்.காம் (?)
This page has been viewed 380 times | View Comments (2) <> Post Your Comment

வரும் ஜூன் 30, 2011 முதல் - இந்தியாவில் குறைந்த மதிப்பு நாணயம் 50 பைசாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தேதி முதல் 25 பைசா மற்றும் அதற்கு குறைவான நாணயங்கள் எந்த வகை வர்த்தகத்திற்கும் செல்லாது. மேலும் கணக்குகளிலும், பொருட்களின் விலைகளிலும் 50 பைசா என்றோ, முழு ரூபாயாகவோ மாற்றிக்கொள்ளவேண்டும்.

இது குறித்த அரசு ஆணையை மத்திய நிதி அமைச்சரவை Coinage Act, 1906 (3 of 1906) சட்டத்தின் 15A உள்பிரிவுப்படி டிசம்பர் 20 அன்று பிறப்பித்தது.

No comments:

Post a Comment